ADDED : நவ 02, 2015 11:11 AM

* எப்போதும் உண்மையை மட்டுமே பேசுபவன், தாய் போல நம்பிக்கைக்கு உரியவனாகத் திகழ்வான்.
* செய்த தவறை ஒத்துக் கொள்வதால் மனதில் சுமை குறைவதோடு, பால் போல தெளிவும் உண்டாகும்.
* ஏமாற்றுதல் என்பது சிறிய முள் தான் என்றாலும், அதைப் பிடுங்கி எறிவது மிக கடினம்.
* பேச்சைக் குறைத்து மவுனமாக இருந்தால், மனம் கலங்காத நிலையை அடையலாம்.
* நல்ல நம்பிக்கை இல்லாமல் நல்லறிவு ஏற்படாது. நல்ல அறிவின்றி நல்ல ஒழுக்கமும் வாய்க்காது.
-மகாவீரர்
* செய்த தவறை ஒத்துக் கொள்வதால் மனதில் சுமை குறைவதோடு, பால் போல தெளிவும் உண்டாகும்.
* ஏமாற்றுதல் என்பது சிறிய முள் தான் என்றாலும், அதைப் பிடுங்கி எறிவது மிக கடினம்.
* பேச்சைக் குறைத்து மவுனமாக இருந்தால், மனம் கலங்காத நிலையை அடையலாம்.
* நல்ல நம்பிக்கை இல்லாமல் நல்லறிவு ஏற்படாது. நல்ல அறிவின்றி நல்ல ஒழுக்கமும் வாய்க்காது.
-மகாவீரர்