Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மகாவீரர்/தானத்தில் உயர்ந்தது

தானத்தில் உயர்ந்தது

தானத்தில் உயர்ந்தது

தானத்தில் உயர்ந்தது

ADDED : மார் 10, 2014 05:03 PM


Google News
Latest Tamil News
* தன்னம்பிக்கை இல்லாத மனிதனே பிறரைக் கண்டு அச்சம் கொள்வான்.

* விவேகம் என்னும் நல்லறிவு, உலகில் எல்லோரிடத்திலும் இருப்பதில்லை.

* பிறர் பொருளை அபகரிக்க நினைத்தால், நம்மிடம் உள்ள பொருள் அழிந்து போகும்.

* நல்லறிவு என்தும் நாம் புரியும் சாதனையைப் பொறுத்ததாகும்.

* மனிதனுக்கு அச்ச உணர்வு தலைதூக்கி நிற்கும் வரை அடிமை வாழ்வு தொடரவே செய்யும்.

* அகிம்சை குணமே ஒருவருக்குரிய சிறந்த தர்மம். மேலான தானம். உயர்ந்த மகிழ்ச்சி.

- மகாவீரர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us