Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மகாவீரர்/பயமா...கூடவே கூடாது

பயமா...கூடவே கூடாது

பயமா...கூடவே கூடாது

பயமா...கூடவே கூடாது

ADDED : ஜூலை 21, 2015 12:07 PM


Google News
Latest Tamil News
* பிறர் பொருளை அபகரிக்க நினைத்தால், நம் பொருள் நாம் அறியாமலேயே பிறரால் அபகரிக்கப்பட்டு விடும்.

* பயத்தை கைவிடும் வரை, மனிதன் அடிமையாகவே வாழ நேரிடும்.

* விவேகம் என்னும் நல்லறிவு யாருக்கும் அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லை.

* சுயநலம் கொண்டவர்கள் தங்களின் லாபத்திற்காக எந்த தீமைையயும் செய்ய தயங்க மாட்டார்கள்.

* உயர்ந்த அறிவு கொண்ட நல்ல மனிதர்கள் வறுமையுற்ற காலத்திலும் தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

மகாவீரர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us