ADDED : ஜூலை 21, 2015 12:07 PM

* பிறர் பொருளை அபகரிக்க நினைத்தால், நம் பொருள் நாம் அறியாமலேயே பிறரால் அபகரிக்கப்பட்டு விடும்.
* பயத்தை கைவிடும் வரை, மனிதன் அடிமையாகவே வாழ நேரிடும்.
* விவேகம் என்னும் நல்லறிவு யாருக்கும் அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லை.
* சுயநலம் கொண்டவர்கள் தங்களின் லாபத்திற்காக எந்த தீமைையயும் செய்ய தயங்க மாட்டார்கள்.
* உயர்ந்த அறிவு கொண்ட நல்ல மனிதர்கள் வறுமையுற்ற காலத்திலும் தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.
மகாவீரர்
* பயத்தை கைவிடும் வரை, மனிதன் அடிமையாகவே வாழ நேரிடும்.
* விவேகம் என்னும் நல்லறிவு யாருக்கும் அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லை.
* சுயநலம் கொண்டவர்கள் தங்களின் லாபத்திற்காக எந்த தீமைையயும் செய்ய தயங்க மாட்டார்கள்.
* உயர்ந்த அறிவு கொண்ட நல்ல மனிதர்கள் வறுமையுற்ற காலத்திலும் தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.
மகாவீரர்