Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/பிறர்நலம் பேணுங்கள்

பிறர்நலம் பேணுங்கள்

பிறர்நலம் பேணுங்கள்

பிறர்நலம் பேணுங்கள்

ADDED : ஜூலை 12, 2015 11:07 AM


Google News
Latest Tamil News
* நல்லவர்கள் தீயவனைக் கண்டால் வழி விட்டு ஒதுங்குவது பயத்தினால் அல்ல. மானம் காக்கவே.

* உணவால் உடல் நலம் பெறுவது போல, பக்தியால் உள்ளம் நலம் அடைகிறது.

* பிரார்த்தனை செய்தால் உடம்பெங்கும் அருள் என்னும் மின்சாரம் பரவத் தொடங்கும்.

* வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் மனதில் எழும் எண்ணத்தைப் பொறுத்தது.

* பெற்றோர் ஒழுக்கத்தைப் பேணி வாழ்ந்தால், பிள்ளைகளும் அதனைப் பின்பற்றி வாழ்வர்.

* எந்த செயலில் ஈடுபட்டாலும் சுயநலம் கொள்ளாமல் பிறரின் நலனுக்காகச் செய்யுங்கள்.

-வாரியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us