ADDED : டிச 13, 2015 07:12 AM

*எல்லா உயிர்களும் கடவுள் வாழும் கோவில்கள். அதனால், உயிர்களை நேசித்து வாழ்வது நம் கடமை.
* சிறியவன் என்று யாரையும் இகழ்வது கூடாது. அனைவரையும் சமமாக கருதுபவனே நல்ல மனிதன்.
*இந்தப் பிறவியில் செய்த நன்மையின் பயன், மறுபிறவியில் புண்ணியமாக நம்மை வந்தடைகிறது.
*பிறர் கூறும் வசை மொழிகளைக் கூட இனிய சொற்களாகக் கருதுபவனே சிறந்தவன்.
* உலகில் எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை. எதுவும் தெரியாதவர் என்றும் ஒருவர் கிடையாது.
-வாரியார்
* சிறியவன் என்று யாரையும் இகழ்வது கூடாது. அனைவரையும் சமமாக கருதுபவனே நல்ல மனிதன்.
*இந்தப் பிறவியில் செய்த நன்மையின் பயன், மறுபிறவியில் புண்ணியமாக நம்மை வந்தடைகிறது.
*பிறர் கூறும் வசை மொழிகளைக் கூட இனிய சொற்களாகக் கருதுபவனே சிறந்தவன்.
* உலகில் எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை. எதுவும் தெரியாதவர் என்றும் ஒருவர் கிடையாது.
-வாரியார்