Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/பக்தியால் யாருக்கு லாபம்?

பக்தியால் யாருக்கு லாபம்?

பக்தியால் யாருக்கு லாபம்?

பக்தியால் யாருக்கு லாபம்?

ADDED : மார் 01, 2015 07:03 AM


Google News
Latest Tamil News
* சேவையில் ஈடுபட விரும்புவோருக்கு, புன்சிரிப்பும் சாந்த குணமும் இருக்க வேண்டும்.

* பிறருக்கு அறிவுரை சொல்பவர்கள், அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்வது நல்லது.

* தினமும் பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுப்பது சிறந்த தர்மம் என சாஸ்திரம் கூறுகிறது.

* அன்பு செலுத்துவதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி வேறில்லை.

* பக்தி செலுத்துவதால் லாபம் அடைவது நாமே. கடவுளுக்கு, பக்தியால் ஆவது ஒன்றுமில்லை.

-காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us