ADDED : பிப் 23, 2015 08:02 AM

* அன்பே சிவம் என்கிறது திருமந்திரம். அன்பால் அனைவருக்கும் ஆனந்தம் கிடைக்கிறது.
* கண்ணில் கண்டவரிடம் எல்லாம் துன்பத்தைச் சொல்லி வருந்துவதை விட கடவுளிடம் சொல்வது நல்லது.
* துன்பம் நீங்க வழிபாடு செய்வது போல, நலமோடு இருக்கும் போதும் கடவுளுக்கு நன்றி சொல்வோம்.
* மறைந்த பின்னும், ஒருவர் செய்த நற்செயலின் பலனை உலகம் பெறுவதே மேலான தர்மம்.
* தேவைகளை அதிகரித்துக் கொண்டே செல்வதால், வாழ்வின் தரம் உயர்வதில்லை.
-காஞ்சிப்பெரியவர்
* கண்ணில் கண்டவரிடம் எல்லாம் துன்பத்தைச் சொல்லி வருந்துவதை விட கடவுளிடம் சொல்வது நல்லது.
* துன்பம் நீங்க வழிபாடு செய்வது போல, நலமோடு இருக்கும் போதும் கடவுளுக்கு நன்றி சொல்வோம்.
* மறைந்த பின்னும், ஒருவர் செய்த நற்செயலின் பலனை உலகம் பெறுவதே மேலான தர்மம்.
* தேவைகளை அதிகரித்துக் கொண்டே செல்வதால், வாழ்வின் தரம் உயர்வதில்லை.
-காஞ்சிப்பெரியவர்