Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/நன்றி சொல்லுங்கள்

நன்றி சொல்லுங்கள்

நன்றி சொல்லுங்கள்

நன்றி சொல்லுங்கள்

ADDED : பிப் 23, 2015 08:02 AM


Google News
Latest Tamil News
* அன்பே சிவம் என்கிறது திருமந்திரம். அன்பால் அனைவருக்கும் ஆனந்தம் கிடைக்கிறது.

* கண்ணில் கண்டவரிடம் எல்லாம் துன்பத்தைச் சொல்லி வருந்துவதை விட கடவுளிடம் சொல்வது நல்லது.

* துன்பம் நீங்க வழிபாடு செய்வது போல, நலமோடு இருக்கும் போதும் கடவுளுக்கு நன்றி சொல்வோம்.

* மறைந்த பின்னும், ஒருவர் செய்த நற்செயலின் பலனை உலகம் பெறுவதே மேலான தர்மம்.

* தேவைகளை அதிகரித்துக் கொண்டே செல்வதால், வாழ்வின் தரம் உயர்வதில்லை.

-காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us