ADDED : ஜூன் 21, 2017 04:06 PM

* வாழ்க்கை லாப நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரம் அல்ல. நம்மால் இயன்ற நன்மையைப் பிறருக்குச் செய்வதே வாழ்வின் நோக்கம்.
* ஆசை என்னும் பெயரில் அவசியமில்லாத அல்லது பிறருக்கு தீமை தரும் செயல்களில் ஈடுபடக்கூடாது.
* பணம், பேச்சு எதுவாக இருந்தாலும் அளவு மீறக்கூடாது. நாளடைவில் செயலிலும் கணக்காக இருக்கும் பழக்கம் வந்து விடும்.
* மனதிலுள்ள தீய எண்ணம் அற்றுப்போய் விட்டால் பரம்பொருளின் பக்கம் மனம் திரும்பி விடும்.
* அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும் கடவுளை வழிபட்டதற்கான நன்மை கிடைத்தே தீரும்.
காஞ்சிப்பெரியவர்
* ஆசை என்னும் பெயரில் அவசியமில்லாத அல்லது பிறருக்கு தீமை தரும் செயல்களில் ஈடுபடக்கூடாது.
* பணம், பேச்சு எதுவாக இருந்தாலும் அளவு மீறக்கூடாது. நாளடைவில் செயலிலும் கணக்காக இருக்கும் பழக்கம் வந்து விடும்.
* மனதிலுள்ள தீய எண்ணம் அற்றுப்போய் விட்டால் பரம்பொருளின் பக்கம் மனம் திரும்பி விடும்.
* அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும் கடவுளை வழிபட்டதற்கான நன்மை கிடைத்தே தீரும்.
காஞ்சிப்பெரியவர்