Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/வாழ்வு மேம்பட வழி

வாழ்வு மேம்பட வழி

வாழ்வு மேம்பட வழி

வாழ்வு மேம்பட வழி

ADDED : ஏப் 20, 2016 02:04 PM


Google News
Latest Tamil News
* நேர்மை, உண்மை, பக்தி, ஒழுக்கம், மனத்துாய்மை ஆகிய நற்குணங்களால் வாழ்க்கைத் தரம் மேம்படும்.

* நல்ல உணவுகளால் உடல் பலம் பெறுவது போல நல்லவர்களின் நட்பால் மன நலம் காக்கப்படும்.

* தேவையற்ற பொருட்களை அவசியமானது என்று எண்ணுவது தற்கால வாழ்க்கை முறையாக உள்ளது.

* இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்ந்தால் நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் குறைவிருக்காது.

* தானத்தில் சிறந்தது அன்னதானம். இதன் மூலம் மட்டுமே ஒரு மனிதனைத் திருப்திப்படுத்த முடியும்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us