ADDED : மே 02, 2016 10:05 AM

* உயிர்கள் மீது அன்பு காட்டுங்கள். செடிக்கு நீர் விடுவதும், விலங்கிற்கு உணவு அளிப்பதும் சிறந்த தர்மம்.
* பக்தி உணர்வு இல்லாமல் மனிதன் கடமையில் மட்டும் கவனம் செலுத்துவது வறட்டுத்தனமானது.
* வாழ்வில் எளிமையைக் கடைபிடித்தால் பணத்தேவை குறையும். அப்போது பிறருக்கும் உதவி செய்து வாழ முடியும்.
* பேச்சில் பெருந்தன்மையை வெளிப்படுத்தும் பலர், செயலில் சுயநலம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
- காஞ்சிப்பெரியவர்
* பக்தி உணர்வு இல்லாமல் மனிதன் கடமையில் மட்டும் கவனம் செலுத்துவது வறட்டுத்தனமானது.
* வாழ்வில் எளிமையைக் கடைபிடித்தால் பணத்தேவை குறையும். அப்போது பிறருக்கும் உதவி செய்து வாழ முடியும்.
* பேச்சில் பெருந்தன்மையை வெளிப்படுத்தும் பலர், செயலில் சுயநலம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
- காஞ்சிப்பெரியவர்