ADDED : மார் 20, 2017 12:03 PM

* தேவையைக் குறைத்து மிச்சமாகும் பணத்தில், பிறருக்கு உதவ வேண்டும்.
* பேச்சில் சிக்கனமாக இருப்பது நமக்கும், மற்றவருக்கும் பல நன்மைகளைத் தரும்.
* பக்தியில் லயித்த மனம் ஒருமுகப்படும். துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் மனநிலை உருவாகும்.
* பிறருக்கு உதவும்போது, 'இன்னும் கொடுக்க முடியவில்லையே' என மனதிற்குள் வெட்கப்பட வேண்டும்.
- காஞ்சிப்பெரியவர்
* பேச்சில் சிக்கனமாக இருப்பது நமக்கும், மற்றவருக்கும் பல நன்மைகளைத் தரும்.
* பக்தியில் லயித்த மனம் ஒருமுகப்படும். துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் மனநிலை உருவாகும்.
* பிறருக்கு உதவும்போது, 'இன்னும் கொடுக்க முடியவில்லையே' என மனதிற்குள் வெட்கப்பட வேண்டும்.
- காஞ்சிப்பெரியவர்