Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/கடவுளின் கருணை

கடவுளின் கருணை

கடவுளின் கருணை

கடவுளின் கருணை

ADDED : ஜூன் 12, 2016 03:06 PM


Google News
Latest Tamil News
* அறிவு, அழகு, பணம் இவற்றால் ஒரு மனிதன் ஆணவம் கொள்ளக் கூடாது. எல்லாம் கடவுளின் கருணையன்றி வேறில்லை.

* கடவுள் உழைப்பதற்கு கைகளையும், சிந்தித்து வாழ நல்ல புத்தியையும் கொடுத்திருக்கிறார்.

* எப்போதும் மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்திக் கொண்டிருந்தால் சித்த சுத்தி என்னும் உயர்ந்த மனநிலை உண்டாகும்.

* பெரியவர்களின் நல்ல அறிவுரைகளை ஏற்பதே சிறந்தது.

- காஞ்சிப் பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us