Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/தியாகம் செய்வது உயர்ந்த குணம்

தியாகம் செய்வது உயர்ந்த குணம்

தியாகம் செய்வது உயர்ந்த குணம்

தியாகம் செய்வது உயர்ந்த குணம்

ADDED : மே 11, 2016 12:05 PM


Google News
Latest Tamil News
* அன்பினால் பிறரை திருத்துவது தான் பெருமைக்குரியது. அதுவே நிலைத்த பலனளிக்கும்.

* நமக்குரிய பணிகளை நாமே செய்வதே உண்மையான கவுரவம். பிறர் மூலம் செய்து முடிப்பது கவுரவக்குறைவானதே.

* தர்மம் செய்வதால் வரும் புகழ் கூட, மனதில் அகந்தை எண்ணத்திற்கு வழிவகுத்து விடும்.

* தியாகம் செய்வது உயர்ந்த குணம். அதிலும் 'தியாகம் செய்தேன்' என்ற எண்ணத்தையும் தியாகம் செய்வது சிறந்தது.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us