ADDED : மே 20, 2016 03:05 PM

* அனைவரும் அன்றாடம் அரைமணி நேரமாவது மவுனமாக இருக்கப் பழகுவது அவசியம்.
* கணவர் சம்பாதிக்கும் பணத்திற்குள் கட்டு செட்டாக பெண்கள் குடும்பம் நடத்துவது நல்லது.
* எண்ணம், பேச்சு, செயல் மூன்றாலும் பிறருக்கு நன்மை தரும் செயல்களில் மட்டும் ஈடுபட வேண்டும்.
* பேசுவதில் கணக்காக இருந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவு வராது. நம் சக்தியும் வீணாகாமல் இருக்கும்.
- காஞ்சிப்பெரியவர்
* கணவர் சம்பாதிக்கும் பணத்திற்குள் கட்டு செட்டாக பெண்கள் குடும்பம் நடத்துவது நல்லது.
* எண்ணம், பேச்சு, செயல் மூன்றாலும் பிறருக்கு நன்மை தரும் செயல்களில் மட்டும் ஈடுபட வேண்டும்.
* பேசுவதில் கணக்காக இருந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவு வராது. நம் சக்தியும் வீணாகாமல் இருக்கும்.
- காஞ்சிப்பெரியவர்