ADDED : அக் 02, 2014 09:10 AM

* கள்ளம் கபடம் இல்லாத குழந்தையின் மனம் கடவுளுக்கு ஒப்பானது. உபநிஷதமும் குழந்தையாக இரு என்று நமக்கு போதிக்கிறது.
* சொல்வதைக் காட்டிலும் அதைச் செயலில் வெளிப்படுத்துபவனே அறிவாளி.
* எதை தீவிரமாகச் சிந்தித்தாலும் அதுவாகவே மாறிவிடும் தன்மை மனதிற்கு இருக்கிறது.
* யாரையும் அலட்சியமாக எண்ணுவது கூடாது. கடவுளின் படைப்பில் அனைவரும் உயர்ந்தோரே.
* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே போவதால் வாழ்வில் நிறைவு உண்டாகாது.
- காஞ்சிப்பெரியவர்
* சொல்வதைக் காட்டிலும் அதைச் செயலில் வெளிப்படுத்துபவனே அறிவாளி.
* எதை தீவிரமாகச் சிந்தித்தாலும் அதுவாகவே மாறிவிடும் தன்மை மனதிற்கு இருக்கிறது.
* யாரையும் அலட்சியமாக எண்ணுவது கூடாது. கடவுளின் படைப்பில் அனைவரும் உயர்ந்தோரே.
* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே போவதால் வாழ்வில் நிறைவு உண்டாகாது.
- காஞ்சிப்பெரியவர்