Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/சொல்லாதே! செயலில் இறங்கு!

சொல்லாதே! செயலில் இறங்கு!

சொல்லாதே! செயலில் இறங்கு!

சொல்லாதே! செயலில் இறங்கு!

ADDED : அக் 02, 2014 09:10 AM


Google News
Latest Tamil News
* கள்ளம் கபடம் இல்லாத குழந்தையின் மனம் கடவுளுக்கு ஒப்பானது. உபநிஷதமும் குழந்தையாக இரு என்று நமக்கு போதிக்கிறது.

* சொல்வதைக் காட்டிலும் அதைச் செயலில் வெளிப்படுத்துபவனே அறிவாளி.

* எதை தீவிரமாகச் சிந்தித்தாலும் அதுவாகவே மாறிவிடும் தன்மை மனதிற்கு இருக்கிறது.

* யாரையும் அலட்சியமாக எண்ணுவது கூடாது. கடவுளின் படைப்பில் அனைவரும் உயர்ந்தோரே.

* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே போவதால் வாழ்வில் நிறைவு உண்டாகாது.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us