ADDED : செப் 25, 2014 01:09 PM

* மற்றவர்கள் நம்மை உயர்ந்தவன் என நினைக்க வேண்டும் என்பதற்காக பொய் சொல்லக்கூடாது.
* பயத்தால் யாருக்கும் மதிப்பு அளிக்கத் தேவையில்லை. உண்மையான அன்புடன் மரியாதை தர வேண்டும்.
* நாம் நல்லவனாக இருப்பதால் நமக்கும் சந்தோஷம். நம்மை பெற்று ஆளாக்கிய பெற்றோர் மனமும் குளிர்ந்து விடும்.
* கெட்டவன் என்று யாரும் எளிதில் பேர் வாங்கி விடலாம். ஆனால், நல்லவன் என பேர் வாங்குவது எளிதானது அல்ல.
- காஞ்சிப்பெரியவர்
* பயத்தால் யாருக்கும் மதிப்பு அளிக்கத் தேவையில்லை. உண்மையான அன்புடன் மரியாதை தர வேண்டும்.
* நாம் நல்லவனாக இருப்பதால் நமக்கும் சந்தோஷம். நம்மை பெற்று ஆளாக்கிய பெற்றோர் மனமும் குளிர்ந்து விடும்.
* கெட்டவன் என்று யாரும் எளிதில் பேர் வாங்கி விடலாம். ஆனால், நல்லவன் என பேர் வாங்குவது எளிதானது அல்ல.
- காஞ்சிப்பெரியவர்