ADDED : அக் 16, 2015 11:10 AM

* பணத்தில் மட்டுமில்லாமல், பேசும் போது பயன்படுத்தும் சொல்லிலும் கூட அளவாக இருப்பதே நல்லது.
* அளந்து பேசினால் புத்தியில் தெளிவும், வாக்கில் பிரகாசமும் உண்டாகும்.
* எதைப் பாதுகாக்காவிட்டாலும், நாக்கை கட்டுப்படுத்த வேண்டும் என்று திருவள்ளுவர் குறளில் கூறியுள்ளார்.
* 'கொட்டி விடலாம்; ஆனால், அள்ள முடியாது' என பாமரரும் பேச்சால் வரும் கேடு பற்றிச் சொல்வதுண்டு.
* 'மவுனம் கலக நாஸ்தி' என்பர். மவுனமாக இருந்தால் கலகம் உண்டாகாது என்பது இதன் பொருள்.
- காஞ்சிப்பெரியவர்
* அளந்து பேசினால் புத்தியில் தெளிவும், வாக்கில் பிரகாசமும் உண்டாகும்.
* எதைப் பாதுகாக்காவிட்டாலும், நாக்கை கட்டுப்படுத்த வேண்டும் என்று திருவள்ளுவர் குறளில் கூறியுள்ளார்.
* 'கொட்டி விடலாம்; ஆனால், அள்ள முடியாது' என பாமரரும் பேச்சால் வரும் கேடு பற்றிச் சொல்வதுண்டு.
* 'மவுனம் கலக நாஸ்தி' என்பர். மவுனமாக இருந்தால் கலகம் உண்டாகாது என்பது இதன் பொருள்.
- காஞ்சிப்பெரியவர்