ADDED : அக் 12, 2015 11:10 AM

* பக்தி மனதில் வேரூன்றினால் பகைவன் மீதும் அன்பு செலுத்தும் பண்பு வரும்.
* அன்றாடம் கடவுளைத் தியானம் செய்யப் பழகினால், மனம் பாவ விஷயங்களில் ஈடுபட வாய்ப்பிருக்காது.
*ஒழுக்கமும், நேர்மையும் மனதில் இருந்தால் செயலில் நேர்த்தி நிறைந்திருக்கும்.
* கடவுள் இரண்டு கைகளைக் கொடுத்ததன் நோக்கம், நம்மால் முடிந்த உதவியை செய்வதற்காகவே.
* மாணவன் கல்வியை பணிவுடன் கற்க வேண்டும். பணிவு இல்லாத கல்வியால் உலகிற்கு பயன் உண்டாகாது.
- காஞ்சிப்பெரியவர்
* அன்றாடம் கடவுளைத் தியானம் செய்யப் பழகினால், மனம் பாவ விஷயங்களில் ஈடுபட வாய்ப்பிருக்காது.
*ஒழுக்கமும், நேர்மையும் மனதில் இருந்தால் செயலில் நேர்த்தி நிறைந்திருக்கும்.
* கடவுள் இரண்டு கைகளைக் கொடுத்ததன் நோக்கம், நம்மால் முடிந்த உதவியை செய்வதற்காகவே.
* மாணவன் கல்வியை பணிவுடன் கற்க வேண்டும். பணிவு இல்லாத கல்வியால் உலகிற்கு பயன் உண்டாகாது.
- காஞ்சிப்பெரியவர்