ADDED : ஜூன் 01, 2014 10:06 AM

* முதலில் அடக்கம் வெளியில் உண்டாக வேண்டும். அதுவே கொஞ்சம் கொஞ்சமாக மனதிற்குள்ளும் சித்திக்கத் தொடங்கும்.
* மனம் எதை தீவிரமாக இடைவிடாமல் சிந்திக்கிறதோ, அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது.
* கடவுளிடம் இருந்து பிரிந்து வந்துள்ள நாம், முடிவில் அவரிடமே ஒட்டிக் கொண்டு ஐக்கியமாக முயல வேண்டும்.
* பிறர் துன்பத்தைப் போக்க நம்மால் ஆன உதவியைச் செய்து வாழ்வது அவசியம்.
- காஞ்சிப்பெரியவர்
* மனம் எதை தீவிரமாக இடைவிடாமல் சிந்திக்கிறதோ, அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது.
* கடவுளிடம் இருந்து பிரிந்து வந்துள்ள நாம், முடிவில் அவரிடமே ஒட்டிக் கொண்டு ஐக்கியமாக முயல வேண்டும்.
* பிறர் துன்பத்தைப் போக்க நம்மால் ஆன உதவியைச் செய்து வாழ்வது அவசியம்.
- காஞ்சிப்பெரியவர்