Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/நன்றி செலுத்துங்கள்

நன்றி செலுத்துங்கள்

நன்றி செலுத்துங்கள்

நன்றி செலுத்துங்கள்

ADDED : மார் 20, 2014 12:03 PM


Google News
Latest Tamil News
* நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படியே மற்றவர்களும் வாழ வேண்டும் என்பதே உத்தமமான குணம்.

* மனம் எப்போதும் கடவுள் வாழும் இடமாக இருக்க வேண்டும். அதை குப்பை தொட்டியாக்கி வைத்திருக்கக் கூடாது.

* ஒழுக்கம் உள்ளவன் ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் முழுமை, நேர்த்தி, அழகு போன்றவை அமைந்து இருக்கும்.

* கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பெரியோர்வழிபாட்டை ஏற்படுத்தி வைத்தனர். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றும் சொல்வர்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us