Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/எல்லாம் கடவுளின் கருணை

எல்லாம் கடவுளின் கருணை

எல்லாம் கடவுளின் கருணை

எல்லாம் கடவுளின் கருணை

ADDED : டிச 20, 2017 03:12 PM


Google News
Latest Tamil News
*அறிவு, அழகு, பணம் இவற்றால் ஒரு மனிதன் ஆணவம் கொள்ளக் கூடாது. எல்லாம் கடவுளின் கருணையே.

*மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்தி கொண்டிருந்தால் மனத்துாய்மையுடன் வாழ முடியும்.

*எதையும் அலட்சிய மனோபாவத்துடன் அணுகக்கூடாது. சிறிய விஷயமாக இருந்தாலும் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.

*உழைப்பதற்கு கைகளையும், சிந்தித்து வாழ நல்ல புத்தியையும் கடவுள் தந்திருக்கிறார். அதன் மூலம் நற்செயலில் ஈடுபடுங்கள்.

- காஞ்சிப்பெரியவர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us