ADDED : டிச 26, 2014 11:12 AM

* ஒவ்வொரு நாளும் பசுவுக்கு ஒரு கைபிடி புல்லாவது கொடுங்கள். அது சாப்பிடுவதைப் பார்த்து மகிழுங்கள்.
* மற்றவரைத் திருத்த முயல்வதைவிட, நாமே ஒரு தப்பும் செய்யாமல் விழிப்புடன் இருப்பதே மேலானது.
* தர்மம் செய்வதை நினைத்தவுடன் செய்வது நல்லது. இல்லையெனில் அதனை கைவிட நேரிடும்.
* அன்பு செலுத்துவதில் தான் உண்மையான ஆனந்தம் இருக்கிறது.
* கலப்படம் சிறிதும் இல்லாதது தாயன்பு. அதற்கு இணையான அன்பு உலகில் வேறில்லை.
- காஞ்சிப்பெரியவர்
* மற்றவரைத் திருத்த முயல்வதைவிட, நாமே ஒரு தப்பும் செய்யாமல் விழிப்புடன் இருப்பதே மேலானது.
* தர்மம் செய்வதை நினைத்தவுடன் செய்வது நல்லது. இல்லையெனில் அதனை கைவிட நேரிடும்.
* அன்பு செலுத்துவதில் தான் உண்மையான ஆனந்தம் இருக்கிறது.
* கலப்படம் சிறிதும் இல்லாதது தாயன்பு. அதற்கு இணையான அன்பு உலகில் வேறில்லை.
- காஞ்சிப்பெரியவர்