ADDED : ஜன 01, 2016 11:01 AM

*சாஸ்திரம் என்னும் அடிப்படையின் மீதே ஆன்மிகம் என்னும் விசாலமான அரண்மனை அமைக்கப்பட்டுள்ளது.
*ஆன்மிக விஷயங்களை மூடநம்பிக்கை என்று புறக்கணிப்பது கூடாது. அவற்றின் உண்மையான பொருள் நம் சிற்றறிவுக்கு எட்டுவதில்லை.
*கடவுளைப் பூரணமாக அறிந்த ஞானிகள் மட்டுமே சாஸ்திரக் கோட்பாடுகளில் இருந்து விதிவிலக்கானவர்கள். மற்றவர்கள் சாஸ்திர அடிப்படையில் வாழ்வது அவசியம்.
* மனிதன் பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும். இதனால் மனநிறைவும், துாய்மையும் உண்டாகும்.
-ஜெயேந்திரர்
*ஆன்மிக விஷயங்களை மூடநம்பிக்கை என்று புறக்கணிப்பது கூடாது. அவற்றின் உண்மையான பொருள் நம் சிற்றறிவுக்கு எட்டுவதில்லை.
*கடவுளைப் பூரணமாக அறிந்த ஞானிகள் மட்டுமே சாஸ்திரக் கோட்பாடுகளில் இருந்து விதிவிலக்கானவர்கள். மற்றவர்கள் சாஸ்திர அடிப்படையில் வாழ்வது அவசியம்.
* மனிதன் பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும். இதனால் மனநிறைவும், துாய்மையும் உண்டாகும்.
-ஜெயேந்திரர்