Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/நியாயத்தைச் சொல்

நியாயத்தைச் சொல்

நியாயத்தைச் சொல்

நியாயத்தைச் சொல்

ADDED : நவ 15, 2015 10:11 AM


Google News
Latest Tamil News
* ஒரு பிரச்னையில் முதலில் இரு தரப்பினையும் பொறுமையாக விசாரி. தீர யோசித்த பின் நியாயத்தைச் சொல்.

* நோயற்ற வாழ்வே பெரிய பாக்கியம். திருப்தியே பெரிய செல்வம். நம்பிக்கைக்குரியவரே நல்ல உறவினர்.

* எதிர்க்கும் ஆற்றல் இருந்தாலும், பிறர் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கொள்பவனே நல்லவன்.

* விரோத மனப்பான்மை இல்லாமல் எதைச் செய்தாலும் அது தடையின்றி முழுமையாக நிறைவேறும்.

* பிறருக்குப் போதனை செய்வதை விட, தன்னைப் பண்படுத்திக் கொள்ள முயல்வதே நற்பண்பாகும்.

-புத்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us