ADDED : ஜூலை 09, 2013 12:07 PM

* உன் கண்கள் நேராகவே பார்க்கட்டும். உன் கண் இமைகள் முன்னோக்கட்டும்.
* வெளிச்சத்தில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தன் சகோதரனைப் பகைக்கிறவன் இன்னும் இருளிலேயே இருக்கின்றவன் தான்.
* பொல்லாத நாக்குள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை.
* நாளை தினத்தைப் பற்றிப் பெருமைப்படாதே. நாளை கொண்டு வருவது இன்னதென அறிய மாட்டாய்.
* நாளைய கவலையைப் பற்றிச் சிந்திக்காதீர்கள். ஏனெனில் நாளைய தினம் தனக்குரிய விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கும் அன்றாடக் கவலையே அன்றைக்குப் போதும்.
* நீதியின் கனியாவது அமைதி உண்டாக்குபவர்களின் அமைதியிலேயே விதைக்கப்படுகிறது.
* நாவையடக்க எந்த மனிதனாலும் முடியாது. அது அடங்காத தீமை. கொல்லும் விஷம் நிறைந்தது.
* பயம் வேதனையுள்ளது. ஆகையால் பயப்படுகிறவன் நேசத்துக்குப் பூரணமானவனல்ல.
* உன் பகைவன் பசித்திருந்தால் உணவிடு. அவன் தாகத்தோடிருந்தால் பானம் கொடு.
- பைபிள் பொன்மொழிகள்
* வெளிச்சத்தில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தன் சகோதரனைப் பகைக்கிறவன் இன்னும் இருளிலேயே இருக்கின்றவன் தான்.
* பொல்லாத நாக்குள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை.
* நாளை தினத்தைப் பற்றிப் பெருமைப்படாதே. நாளை கொண்டு வருவது இன்னதென அறிய மாட்டாய்.
* நாளைய கவலையைப் பற்றிச் சிந்திக்காதீர்கள். ஏனெனில் நாளைய தினம் தனக்குரிய விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கும் அன்றாடக் கவலையே அன்றைக்குப் போதும்.
* நீதியின் கனியாவது அமைதி உண்டாக்குபவர்களின் அமைதியிலேயே விதைக்கப்படுகிறது.
* நாவையடக்க எந்த மனிதனாலும் முடியாது. அது அடங்காத தீமை. கொல்லும் விஷம் நிறைந்தது.
* பயம் வேதனையுள்ளது. ஆகையால் பயப்படுகிறவன் நேசத்துக்குப் பூரணமானவனல்ல.
* உன் பகைவன் பசித்திருந்தால் உணவிடு. அவன் தாகத்தோடிருந்தால் பானம் கொடு.
- பைபிள் பொன்மொழிகள்