ADDED : ஜூன் 30, 2013 05:06 PM

* அகத்தூய்மையுடையோர்க்கு எல்லாமே தூய்மை. கெட்டழிந்தவர்களுக்கும் நம்பாதவர்களுக்குமோ எதுவுமே தூய்மை இல்லை.
* அகங்காரம் வரும் போது அதற்குப் பின்னே அவமானமும் வந்து சேரும்.
* அக்கிரமக்காரர் எதிர்பார்ப்பது அழிந்துபோகும். நேர்மையானவனோ இடுக்கண்ணிலிருந்து விடுவிக்க படுவான்.
* தன்னிலே அசுத்தம் என்று எதுவுமில்லை. ஆனால் எதையும் அசுத்தம் என்று மதிப்பவனுக்குத் தான் அது அசுத்தமாயிருக்கிறது.
* கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த ஜீவனைக் கொடுக்கவில்லை. சக்தியும், அன்பும், மனஅமைதியும் உள்ள ஜீவனைத்தான் கொடுத்திருக்கிறார்.
* ஒடுக்கி அமுக்கப்பட்டவர்களுக்குக் கடவுளே அடைக்கலமானவர்.
* பலசாலியை விடக் கோபம் கொள்வதில் மிதமாக இருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனை விடத் தன் உணர்ச்சியை அடக்கியாளுபவனே சிறந்தவன்.
- பைபிள் பொன்மொழிகள்
* அகங்காரம் வரும் போது அதற்குப் பின்னே அவமானமும் வந்து சேரும்.
* அக்கிரமக்காரர் எதிர்பார்ப்பது அழிந்துபோகும். நேர்மையானவனோ இடுக்கண்ணிலிருந்து விடுவிக்க படுவான்.
* தன்னிலே அசுத்தம் என்று எதுவுமில்லை. ஆனால் எதையும் அசுத்தம் என்று மதிப்பவனுக்குத் தான் அது அசுத்தமாயிருக்கிறது.
* கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த ஜீவனைக் கொடுக்கவில்லை. சக்தியும், அன்பும், மனஅமைதியும் உள்ள ஜீவனைத்தான் கொடுத்திருக்கிறார்.
* ஒடுக்கி அமுக்கப்பட்டவர்களுக்குக் கடவுளே அடைக்கலமானவர்.
* பலசாலியை விடக் கோபம் கொள்வதில் மிதமாக இருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனை விடத் தன் உணர்ச்சியை அடக்கியாளுபவனே சிறந்தவன்.
- பைபிள் பொன்மொழிகள்