Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/தைரியமாக சிரியுங்கள்

தைரியமாக சிரியுங்கள்

தைரியமாக சிரியுங்கள்

தைரியமாக சிரியுங்கள்

ADDED : டிச 20, 2013 05:12 PM


Google News
Latest Tamil News
* கருணை இல்லாவிட்டால் கடவுளின் அருளைப்பெற முடியாது. எல்லா உயிர்களும் கடவுளின் குழந்தைகள் என்பதால், எல்லார் மீதும் கருணை காட்டுவோம்.

* பூமியில் யாருக்கும் யாரும் அடிமை இல்லை. பரிபூரணமான கடவுள் ஒருவருக்கே நாம் எல்லாரும் அடிமை.

* கவலையின்றி வாழ்வோம். உள்ளத்தில் இருக்கும் அதிருப்தி எண்ணங்களைக் கைவிடுவோம்.

* சீறி வரும் பாம்பைக் கண்டாலும் தைரியமாக சிரிப்பவனே, கடவுளின் கருணையைப் பெறுவான்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us