Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/மனிதா நீ அச்சப்படாதே

மனிதா நீ அச்சப்படாதே

மனிதா நீ அச்சப்படாதே

மனிதா நீ அச்சப்படாதே

ADDED : மே 10, 2017 08:05 AM


Google News
Latest Tamil News
* வாழ்வில் இனிமை பெற விரும்புவோர் பின்பற்ற வேண்டிய குணங்களில் முக்கியமானது பொறுமை.

* பிறருடைய பொருளை அபகரிக்க வேண்டும் என்று மனதில் நினைத்தாலும் கூட பாவம் தான்.

*உழைத்து வாழ்வது தான் சுகமான வாழ்க்கை. வறுமை, நோய் போன்றவை உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.

*தலையின் மீது வானமே இடிந்து விழுந்தாலும், மனிதா நீ அச்சப்படாதே. வானம் வசப்படும்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us