Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/தில்லை என்றால்...

தில்லை என்றால்...

தில்லை என்றால்...

தில்லை என்றால்...

ADDED : ஜூலை 12, 2024 09:29 AM


Google News
சிதம்பரத்தை 'தில்லை அம்பலம்' என்பர். முன்பு இங்கு தில்லை மரங்கள் நிறைந்திருந்ததால் 'தில்லை வனம்' என்று அழைக்கப்பட்டது. 'அம்பலம்' என்றால் கோயில். தில்லை வனத்தில் அமைந்த கோயில் என்பதால் தில்லை அம்பலம் ஆனது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us