Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/'பஞ்சு' பறக்கும்

'பஞ்சு' பறக்கும்

'பஞ்சு' பறக்கும்

'பஞ்சு' பறக்கும்

ADDED : ஜூன் 27, 2024 12:24 PM


Google News
Latest Tamil News
சிவனை முழுமுதல் கடவுளாக போற்றுபவை திருமுறைகள். இவற்றில் ஐந்து நுால்களை 'பஞ்ச புராணம்' என அழைப்பர்.

கோயில்களில் சிவனுக்கு அபிஷேகத்தின் போது திருமுறைகளைப் பாட பொறுமையோ, நேரமோ பலருக்கு இருப்பதில்லை. அதனால் பஞ்சபுராணத்தையாவது பாட வேண்டும் என்னும் விதியை உண்டாக்கினர். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய ஐந்து நுால்களில் இருந்து ஒவ்வொரு பாடலைத் தேர்ந்தெடுத்துப் பாடுவது 'பஞ்ச புராணம் ஓதுதல்'. பஞ்சபுராணம் என்னும் 'அஞ்சு பாடல்கள்' பாடி வழிபட்டால் துன்பம் 'பஞ்சு' போல பறக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us