ADDED : பிப் 20, 2025 02:28 PM

பிரம்மாவிற்கு நான்கு முகம் என்பது நமக்குத் தெரியும். இவரை ஒரு முகத்துடன் பார்க்க விரும்பினால் மதுரை யானைமலை அருகிலுள்ள கொடிக்குளம் வேதநாராயண பெருமாள் கோயிலுக்கு செல்லுங்கள்.
பிரம்மாவிடம் இருந்த வேதங்களை அசுரர்கள் பறித்துச் சென்றனர். ஹயக்ரீவ மூர்த்தியாக அவதரித்து அவற்றை மீட்டுக் கொடுத்தார் பெருமாள். இவரை வழிபட வந்த பிரம்மா, ஒரு முகத்துடன் இங்கிருக்கிறார். இக்கோயிலுக்கு அருகில் பிள்ளைலோகாச்சாரியாரின் பிருந்தாவனம் உள்ளது. அந்நியப் படையெடுப்பின் போது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதப்பெருமாளின் உற்ஸவர் சிலையை காப்பாற்றியவர் இவரே. ரங்கநாதர் சிலையை இங்குள்ள குகையில் வைத்தே பாதுகாத்தார்.
பிரம்மாவிடம் இருந்த வேதங்களை அசுரர்கள் பறித்துச் சென்றனர். ஹயக்ரீவ மூர்த்தியாக அவதரித்து அவற்றை மீட்டுக் கொடுத்தார் பெருமாள். இவரை வழிபட வந்த பிரம்மா, ஒரு முகத்துடன் இங்கிருக்கிறார். இக்கோயிலுக்கு அருகில் பிள்ளைலோகாச்சாரியாரின் பிருந்தாவனம் உள்ளது. அந்நியப் படையெடுப்பின் போது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதப்பெருமாளின் உற்ஸவர் சிலையை காப்பாற்றியவர் இவரே. ரங்கநாதர் சிலையை இங்குள்ள குகையில் வைத்தே பாதுகாத்தார்.