Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/மகாசிவராத்திரியன்று...

மகாசிவராத்திரியன்று...

மகாசிவராத்திரியன்று...

மகாசிவராத்திரியன்று...

ADDED : பிப் 20, 2025 08:40 AM


Google News
Latest Tamil News
* படைப்புத் தொழிலை தொடங்கினார் பிரம்மா.

* மகாவிஷ்ணு, மகாலட்சுமி, முருகன் ஆகியோர் சிவனருளைப் பெற்றனர்.

* தேவலோகத்தின் அதிபதியானார் இந்திரன்.

* செல்வத்தின் அதிபதியானார் குபேரன்.

* சிவனின் இடப்பாகத்தை பெற்றாள் பார்வதி.

* தவமிருந்த அர்ஜுனன் பாசுபத அஸ்திரத்தைப் பெற்றார்.

* சிவனுக்குத் தன் கண்களை கண்ணப்பர் அளித்தார்.

* தவசக்தியால் கங்கையை பூமிக்கு வரவழைத்தார் பகீரதன்.

* மார்க்கண்டேயனுக்காக எமனைக் காலால் உதைத்தார் சிவபெருமான்.

* பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் சிவபெருமானின் திருமுடி, திருவடியைத் தேடினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us