திருமாலின் உக்கிர அவதாரமான நரசிம்மருக்கு, அசுரனான இரண்யனைக் கொன்ற பின்னரும் கோபம் தணியவில்லை.
இதையறிந்த மகாலட்சுமி கடைக்கண்ணால் அவரைப் பார்த்தாள். இரண்யனின் மகனான பிரகலாதனும் நரசிம்மரின் அருகில் வந்தான். இருவரைக் கண்ட பின்னர் நரசிம்மர் அமைதி அடைந்தார். இதன்பின் மகாலட்சுமியைத் தன் மடியில் அமர்த்தியபடி காட்சியளித்தார். நரசிம்மரை அமைதிப்படுத்தியதால் சாந்தலட்சுமி எனப் பெயர் பெற்றாள்.
இதையறிந்த மகாலட்சுமி கடைக்கண்ணால் அவரைப் பார்த்தாள். இரண்யனின் மகனான பிரகலாதனும் நரசிம்மரின் அருகில் வந்தான். இருவரைக் கண்ட பின்னர் நரசிம்மர் அமைதி அடைந்தார். இதன்பின் மகாலட்சுமியைத் தன் மடியில் அமர்த்தியபடி காட்சியளித்தார். நரசிம்மரை அமைதிப்படுத்தியதால் சாந்தலட்சுமி எனப் பெயர் பெற்றாள்.