Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/பேச்சாளராக...

பேச்சாளராக...

பேச்சாளராக...

பேச்சாளராக...

ADDED : அக் 09, 2024 01:25 PM


Google News
சுராசுர சேசவித பாத பங்கஜா

கரே விராஜித் கமனீய புஸ்தகா

விரிஞ்சி பத்னீ கமலாசசனஸ் திதா

சசரஸ்வதீ ந்ருத்யது வாசி மேசசதா

தாமரையில் வீற்றிருப்பவளே. தேவர்கள், அசுரர்களால் போற்றப்படுபவளே. அழகிய சுவடியைக் கையில் ஏந்தியிருப்பவளே. பிரம்மாவின் துணைவியே. சரஸ்வதியே. என் நாவில் குடியிருக்க எழுந்தருள வேண்டும். இந்த ஸ்லோகத்தை தினமும் 11 முறை கூறினால் பேச்சாளராக திகழலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us