ADDED : செப் 27, 2024 12:30 PM

ஸ்ரீமத் ஸுந்தர நாயகீம் பயஹாரம்
ஞானப்ரதாம் நிர்மலாம்
ச்யாமாபாம் கமலாஸனார்ச்சிதபதாம்
நாராயண ஸ்யானுஜாம்
வீணாவேணு மிருதங்க வாத்யரஸிகாம்
நாநாவிதாடம்பிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்டம ஸந்ததமஹம்
காருண்யவாரம் நிதிம்
கடம்ப வனமாகிய மதுரையில் அருள்பவளே. சுந்தரேஸ்வரருக்கு விருப்பமானவளே. மரணபயம் போக்கி ஞானம் தருபவளே. பாசத்திற்கு அப்பாற்பட்டவளே. மேகம் போல கருநிறம் கொண்டவளே. பிரம்மனால் பூஜிக்கும் திருவடி உடையவளே. திருமாலின் சகோதரியே. சங்கீதத்தை ரசிப்பவளே. ராஜ உபசாரம் பெறுபவளே. கருணைக்கடலே. மீனாட்சியே. உம்மை வணங்குகிறேன்.
ஞானப்ரதாம் நிர்மலாம்
ச்யாமாபாம் கமலாஸனார்ச்சிதபதாம்
நாராயண ஸ்யானுஜாம்
வீணாவேணு மிருதங்க வாத்யரஸிகாம்
நாநாவிதாடம்பிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்டம ஸந்ததமஹம்
காருண்யவாரம் நிதிம்
கடம்ப வனமாகிய மதுரையில் அருள்பவளே. சுந்தரேஸ்வரருக்கு விருப்பமானவளே. மரணபயம் போக்கி ஞானம் தருபவளே. பாசத்திற்கு அப்பாற்பட்டவளே. மேகம் போல கருநிறம் கொண்டவளே. பிரம்மனால் பூஜிக்கும் திருவடி உடையவளே. திருமாலின் சகோதரியே. சங்கீதத்தை ரசிப்பவளே. ராஜ உபசாரம் பெறுபவளே. கருணைக்கடலே. மீனாட்சியே. உம்மை வணங்குகிறேன்.