Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/வளமுடன் வாழ...

வளமுடன் வாழ...

வளமுடன் வாழ...

வளமுடன் வாழ...

ADDED : ஜூலை 26, 2024 11:01 AM


Google News
கோயில்களில் சுவாமிக்கு 32 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்கின்றனர். இதில் திருநீறு முக்கியமானது. சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய 108 முறை திருநீறு வாங்கிக் கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும். விருப்பம் நிறைவேறும். மோட்சம் கிடைக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us