
டிச.30 ரமணர் பிறந்த நாள்
* எண்ணம், சொல், செயலால் கடவுளைச் சிந்திப்பவன் சுகமாக வாழ்வான்.
* நல்லவர்களின் நட்பை நாடினால் மனதிலுள்ள அறியாமை நீங்கும்.
* கடவுளின் கையிலுள்ள கருவி என்ற உண்மையை நாம் உணர்ந்தால் ஆணவம் மறையும்.
* கடவுளிடம் சரணடைந்தால் வாழ்வு நலமாக அமையும்.
* கடவுளை யாரும் ஏமாற்ற முடியாது. மனத்துாய்மை ஒன்றையே அவர் விரும்புகிறார்.
* வழிபாடு என்பது உதட்டில் எழும் சொற்களாக இல்லாமல் இதயத்தில் இருந்து வர வேண்டும்.
* அலை பாய்வது மனதின் இயல்பு. அதை தியானத்தின் மூலம் வசப்படுத்த முடியும்.
* விருப்பு, வெறுப்பு அற்றவனின் உள்ளத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும்.
* நான் யார் என்ற கேள்வியை கேட்டுக் கொண்டேயிரு வழி புலப்படும்.
* பொறுமை இருந்தால் மட்டுமே மனக்கட்டுப்பாடு சாத்தியம்.
* எல்லா இடங்களிலும், செயல்களிலும் தெய்வீகமே பரவி இருக்கிறது.
* பக்தியின் உயர்ந்த நிலை மவுனம்.
* கடவுளை முழுமையாக நம்புபவன் தான், அவரைச் சரணாகதி அடைய தகுதியானவன்.
வழிகாட்டுகிறார் ரமணர்
* எண்ணம், சொல், செயலால் கடவுளைச் சிந்திப்பவன் சுகமாக வாழ்வான்.
* நல்லவர்களின் நட்பை நாடினால் மனதிலுள்ள அறியாமை நீங்கும்.
* கடவுளின் கையிலுள்ள கருவி என்ற உண்மையை நாம் உணர்ந்தால் ஆணவம் மறையும்.
* கடவுளிடம் சரணடைந்தால் வாழ்வு நலமாக அமையும்.
* கடவுளை யாரும் ஏமாற்ற முடியாது. மனத்துாய்மை ஒன்றையே அவர் விரும்புகிறார்.
* வழிபாடு என்பது உதட்டில் எழும் சொற்களாக இல்லாமல் இதயத்தில் இருந்து வர வேண்டும்.
* அலை பாய்வது மனதின் இயல்பு. அதை தியானத்தின் மூலம் வசப்படுத்த முடியும்.
* விருப்பு, வெறுப்பு அற்றவனின் உள்ளத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும்.
* நான் யார் என்ற கேள்வியை கேட்டுக் கொண்டேயிரு வழி புலப்படும்.
* பொறுமை இருந்தால் மட்டுமே மனக்கட்டுப்பாடு சாத்தியம்.
* எல்லா இடங்களிலும், செயல்களிலும் தெய்வீகமே பரவி இருக்கிறது.
* பக்தியின் உயர்ந்த நிலை மவுனம்.
* கடவுளை முழுமையாக நம்புபவன் தான், அவரைச் சரணாகதி அடைய தகுதியானவன்.
வழிகாட்டுகிறார் ரமணர்