Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/பொன்னாள் இதுபோல் வருமா இனிமேலே!

பொன்னாள் இதுபோல் வருமா இனிமேலே!

பொன்னாள் இதுபோல் வருமா இனிமேலே!

பொன்னாள் இதுபோல் வருமா இனிமேலே!

ADDED : ஏப் 21, 2015 10:20 AM


Google News
பொன்னாளான அட்சயதிரிதியை அன்று என்னவெல்லாம் நிகழ்ந்தது தெரியுமா?

* நண்பர் குசேலர் கொடுத்த அவலை கிருஷ்ணர் சாப்பிட, செல்வம் சேர்ந்தது.

* குபேரர் இழந்த செல்வத்தைப் பெற்றார்.

* திருமகள் திருமாலின் மார்பில் இடம் பிடித்தாள்.

* பலராமர் அவதரித்த நன்னாள்.

* முதல் யுகமான கிருத யுகத்தில் பிரம்மா உலகத்தைப் படைத்த நாள்.

* ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தார்.

* திரவுபதி அட்சய பாத்திரம் பெற்றாள்.

* திரவுபதியை மானபங்கம் செய்த போது, கிருஷ்ணர் ஆடை அளித்து காத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us