விஷ்ணு சகஸ்ரநாம பெயர்கள் (ஆண் குழந்தைகளுக்கு)
விஷ்ணு சகஸ்ரநாம பெயர்கள் (ஆண் குழந்தைகளுக்கு)
விஷ்ணு சகஸ்ரநாம பெயர்கள் (ஆண் குழந்தைகளுக்கு)
ADDED : பிப் 28, 2020 01:10 PM

விஸ்வா - மங்கள குணம் கொண்டவர்
விஷ்ணு - எங்கும் நிறைந்தவர்
சாஷீ - முக்தர்களைக் கண்டு மகிழ்பவர்
அக்ஷர் - குணங்களால் குறையாதவர்
யோகி - பக்தர்களை வழி நடத்துபவர்
நரசிம்மன் - நரசிங்கமாக பிறந்தவர்
ஸ்ரீமான் - ஒளி மிக்கவர்
கேசவன் - அழகிய முடியுடையவர்
புருஷோத்தமன் - உயர்ந்தவர்
சிவா - மங்களமாக இருப்பவர்
தாணு - நிலையானவர்
நிதி - செல்வம்
சம்பவ் - பக்தருக்காக அவதரிப்பவர்
பாவன் - துன்பம் போக்குபவர்
பார்த்தா - தன்னையே அழித்து தாங்குபவர்
பிரபவ் - நல்ல பிறப்பை உடையவர்
பிரபு - மேன்மை மிக்கவர்
ஈஸ்வர் - ஆள்பவர்
சுயம்பு - விருப்பத்தால் பிறப்பவர்
சம்பு - இன்பம் அளிப்பவர்
ஆதித்யா - சூரிய மண்டலத்தின் நடுவே இருப்பவர்
புஷ்கராஷ் - தாமரைக் கண்ணன்
தாதா - பிரம்மாவை படைத்தவர்
அப்ரமேயன் - அளவிட முடியாதவர்
ஹ்ருஷீகேசன் - புலன்களை ஆள்பவர்
பத்ம நாபன் - தாமரையை உந்தியில் உடையவர்
அமரப் பிரபு - தெய்வங்களின் தெய்வம்
விஸ்வ கர்மா - அனைத்து செயல்களையும் செய்பவர்
மநு - பிரபஞ்சத்தைப் படைப்பவர்
துருவன் - இயற்கையில் இருந்து மாறாதவர்
சாஸ்வத் - ஓய்வில்லாதவர்
கிருஷ்ணன் - கருமை நிறம் கொண்டவர்
லோகிதாசன்- சிவந்த மலர்ந்த கண் உடையவர்
பவித்ரன் - குற்றம் அற்றவர்
ஈசானன் - பிரபஞ்சத்தை ஆள்பவர்
பிராணன் - உயிர் அளிப்பவர்
பிரஜாபதி - மக்களின் தலைவர்
மாதவன் - மகாலட்சுமியின் கணவர்
மதுசூதனன் - மது என்னும் அசுரனை அழித்தவர்
ஈஸ்வரன் - தடங்கல் அற்ற ஆட்சி புரிபவர்
விக்ரம் - திறமை கொண்டவர்
தன்வீ - தன்னிகர் அற்றவர்
அநுத்தமன் - தனக்கு மேல் யாரும் இல்லாதவர்
சுரஷே் - தேவர்களின் தலைவர்
சரண் - தன்னை அடைய தானே வழியாய் இருப்பவர்
சர்மா - சுக வடிவானவர்
சம்வத்சரன் - அடியார்களைக் கை துாக்கி விடுபவர்
சர்வஸே்வரன் - அனைத்திற்கும் அதிபதி
சர்வாதி - அனைத்திற்கும் மூலமாக இருப்பவர்
அச்யுதன் - சரணடைந்தவரை விட்டு விலகாதவர்
சத்யன் - அடியவரின் விருப்பத்தை நிறைவேற்றுபவர்
ருத்ரன் - ஆனந்த கண்ணீர் வரவழைப்பவர்
அம்ருதன் - முக்தி அளிப்பவர்
மகா தபா - அளவற்ற ஞானம் உடையவர்
விஷ்வக்சேனன் - உலகை காக்கும் சக்தி படைத்தவர்
ஜனார்த்தனன் - எதிரிக்கு பயத்தை உண்டாக்குபவர்
வேதவித் - வேதத்தின் பொருளை அறிந்தவர்
தர்மாத்யட்ஷன் - தர்மம் அறிந்தவர்
சதுர்புஜன் - நான்கு கைகளை உடையவர்
பிராஜிஷ்ணு - வழிபடுவோருக்கு ஒளி தருபவர்
போஜனன் - உணவாக அனுபவிக்கப்படுபவர்
அநகன் - குற்றம் அற்றவர்
விஜய் - வெற்றி
உபேந்திரன் - இந்த்ரனுக்குத் தம்பி
வாமனன் - குள்ளமானவர்
சூசி - துாய்மையானவர்
அதீந்திரன் - இந்திரனுக்கு இளையவர்
சங்க்ரஹன் - அன்பர்களால் எளிதில் அறியப்படுபவர்
வேத்யன் - எளியவர்
வைத்யன் - பிறவிப்பிணி போக்குபவர்
மது - தேன் போல இனிப்பவர்
மகாமாயன் - மாயையில் வல்லவர்
மகாபலன் - வலிமை மிக்கவர்
ஸ்ரீநிவாசன் - லட்சுமியை தாங்குபவர்
சதாம் கதி - சாதுக்களுக்கு கதியானவர்
அநிருத் - இடையூறுகளை தகர்ப்பவர்
சூரா நந்தா - ஆபத்தை போக்கி மகிழ்ச்சியளிப்பவர்
கோவிந்த் - தேவர்கள் செய்யும் துதிகளை ஏற்பவர்
தமன் - தன் ஒளியால் பிறவித்துன்பம் போக்குபவர்
ஹம்சன் - அன்னமாக அவதரித்தவர்
அம்ருத்யு - மரணத்தை வெல்பவர்
சிம்ஹன் - சிங்கம் வடிவம் உடையவர்
சந்திமான் - அடியார்களை நீங்காமல் இருப்பவர்
ஸ்திரன் - விலகாமல் இருப்பவர்
சாஸ்தா - தீயவர்களைத் தண்டிப்பவர்
சூராரிஹா - ஹிரண்யனை அழித்தவர்
நிமிஷன் - பகைவர்க்கு அருளாமல் கண்களை மூடியிருப்பவர்
வாசஸ்பதீ - பேச்சுக்கே தலைவர்
சமீரணன் - பக்தர்களுக்கு இனிய விளையாடல் புரிபவர்
விஸ்வாத்மா - பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பவர்
ஆவர்த்தன் - பிறவிச் சக்கரத்தை சுழற்றுபவர்
தரணீதரன் - பூமியைத் தாங்குபவர்
விஸ்வா - எங்கும் பரவி இருப்பவர்
நாராயணன் - அழியாத நித்யமானவர்
விசிஷ்டன் - அனைத்திலும் உயர்ந்தவர்
சித்தார்த் - வேண்டியது எல்லாம் அமையப் பெற்றவர்
ரிஷபன் - அருள் என்னும் அமுதைப் பொழிபவர்
வ்ருஷோதரன் - அடியார்கள் தரும் உணவால் வயிறு நிறைபவர்
வர்தன் - தாயாக அடியார்களை வளர்ப்பவர்
வர்த்தமான் - அடியார்கள் வளர்ச்சி கண்டு மகிழ்பவர்
விவிக்தன் - நிகரற்றவர்
ஸ்ருதி சாகரன் - வேதங்களுக்கு இருப்பிடமானவர்
வாக்மீ - இனிமையாகப் பேசுபவர்
மஹேந்திரன் - நிகரற்ற அளவிட முடியாதவர்
வசூதன் - குபேரன் போல செல்வம் தருபவர்
சிபிவிஷ்டன் - சூரிய ஒளி போலே உடலில் நுழைபவர்
பிரகாசனன் - பக்தர்களுக்கு தன்னைக் காட்டுபவர்
பிரதாபன் - பகைவருக்கு வெப்பத்தை உண்டாக்குபவர்
மந்திரன் - தன்னை நினைப்பவரைக் காப்பவர்
பானு - சூரியனுக்கே ஒளி தருபவர்
சூரஸே்வரன்- தேவர்களின் தலைவர்
சேது - அணை போன்றவர்
பவன் - காற்று போல எங்கும் செல்பவர்
பாவனன் - கங்கைக்கும் துாய்மை அளிப்பவர்
அனலன் - அடியார்க்கு அருள்வதில் நிகரற்றவர்
காமகிருத் - விரும்பியதைக் கொடுப்பவர்
காந்தன் - காண்பவரை ஈர்ப்பவர்
பிரபு - மனதை கவர்பவர்
அத்ருச்யன் - ரிஷிகளுக்கும் எட்டாதவர்
அனந்தஜித் - எல்லையற்ற பெருமையால் வெல்பவர்
சிகண்டீ - தானே தனக்கு ஆபரணமாக உள்ளவர்
மஹீதர் - தீயவர்களை ஒழித்து பூமியைத் தாங்குபவர்
அச்யுத் - மேலான நிலையில் இருந்து இறங்காதவர்
பிரதித் - பெரும் புகழ் கொண்டவர்
பிராணன் - மூச்சுக் காற்றானாவர்
பிராணத் - பாற்கடலைக் கடைந்த போது தேவர்களுக்கு வலிமை கொடுத்தவர்
ஸ்கந்தன் - தீயவர்களை ஒடுக்குபவர்
துர்யன் - உலகு அனைத்தையும் தாங்குபவர்
வரதன் - வரங்களை அருள்பவர்
வாசுதேவன் - அனைத்துள்ளும் வசிப்பவர்
ஆதிதேவ் - உலகிற்கு முதல் காரணமானவர்
புரந்தரன் - அசுரர்களின் இருப்பிடத்தை அழிப்பவர்
அசோக் - பசி, மயக்கம் முதலிய துன்பங்களைப் போக்குபவர்
தாரன் - பிறப்பு, இறப்பு, கர்ப்ப வாசம் முதலியவற்றை தாண்டச் செய்பவர்
சௌரி - சூரன் என்னும் வசுதேவரின் மகன்
அனுகூலன் - அடியார்களால் எளிதில் அடையப்படுபவர்
சதாவர்தன் - வளரும் செல்வங்களை உடையவர்
பத்ம நிபஷேண் - தாமரை போன்ற கண்களால் அருள்பவர்
பத்ம நாபன் - உந்தியில் மலர்ந்த தாமரை உடையவர்
அரவிந்தாட்சன்- தாமரை போன்ற கண்கள் உடையவர்
மகர்த்தி - பக்தர்களை காக்க பெரும் செல்வம் உடையவர்
சரபன் - வேத வரம்பை மீறியவர்களை அழிப்பவர்
பீமன் - ஆணையை மீறுபவர்களுக்கு பயம் தருபவர்
லஷ்மீ வான் - லட்சுமியை விட்டு விலகாதவர்
விஷரன் - பக்தர்களிடம் குறையாத அன்புடையவர்
ரோஹித் - கருமைநிறம் கொண்டவர்
மார்கன் - பக்தர்களால் எப்போதும் தேடப்படுபவர்
ஹேது - வேண்டுதல் நிறைவேற காரணமானவர்
தாமோதரன் - கயிற்றால் கட்டப்பட்டவர்
மஹீதரன் - பூமியின் சுமையைத் தாங்குபவர்
மஹாபாகன் - கோபியரால் விரும்பப்படுபவர்
உத்பவ் - தாம் கட்டுண்டதை நினைப்பவரின் பிறவிக் கட்டை விலக்குபவர்
தேவ் - ஜீவர்களை விளையாடச் செய்து தானும் விளையாடுபவர்
ஸ்ரீகர்பன் - திருமகளோடு இன்புறுபவர்
பரமஸே்வரன் - அனைத்தையும் ஆள்பவர்
ஸ்தாநதன் - துருவனுக்கு பதவி அளித்தவர்
துருவன் - அழியாதவர்
சூபஷேண் - மங்களமான பார்வை கொண்டவர்
ராம் - அனைவரையும் மகிழ்விப்பவர்
நேயன் - ரிஷிகளின் கட்டளைக்கு அன்பால் அடங்குபவர்
வீர் - அசுரர்களை நடுங்கச் செய்பவர்
வைகுண்ட் - பக்தர்களை விட்டு விலகாமல் சேர்த்துக் கொள்பவர்
பிரணவ் - அனைவராலும் வணங்கப்படுபவர்
பிருது - பெரும் புகழ் கொண்டவர்
சத்ருகன் - தன்னை தியானிப்போரின் புலன்களை அடக்குபவர்
வியாப்தன் - ஏற்றத் தாழ்வு இன்றி அன்பு காட்டுபவர்
அதோஜஷ் - கடல் போல பெருமை குறையாதவர்
சம்வத்சரன் - பாதாள உலகில் ஆதிசஷேன் மீது காத்திருப்பவர்
விஸ்ராம் - களைத்தவரை இளைப்பாறச் செய்பவர்
விஸ்வ தஷிண் - நல்லார் தீயார் பேதமின்றி அன்பு காட்டுபவர்
விஸ்தாரன் - கலியுகத்தை அழித்து தர்மத்தைக் காப்பவர்
மகாதன் - அழியாத செல்வம் உடையவர்
தர்மயூபன் - தர்மத்தைத் தன்னிடம் சேர்த்துக் கொள்பவர்
மஹா மகன் - தர்மத்தை காக்கும் யாகங்களை தன் உறுப்பாகக் கொண்டவர்
சுமுகன் - இன்முகம் கொண்டவர்
சூட்சுமன் - தியானத்தால் அறியப்படும் நுட்பமானவர்
சூகோஷன் - உபநிஷத்துக்களால் போற்றப்படுபவர்
சூக்தன் - தியானம் புரிவோருக்கு இன்பம் அளிப்பவர்
சூஹ்ருத் - நல்லெண்ணம் கொண்டவர்
மனோகர் - மயக்கும் அழகுடையவர்
வீரபாகு - ஆபரணம் சூடிய கைகள் கொண்டவர்
விதாரண் - ஆயுதத்தால் அசுரர்களை வெட்டியவர்
வியாபி - அனைத்திலும் வியாபித்தவர்
வத்சரன் - அனைவருக்குள்ளும் உறைபவர்
வத்சலன் - பேரன்பு கொண்டவர்
ரத்ன கர்பன் - சிறந்த செல்வங்களை உடையவர்
தானேச்வர் - விரும்பியதை உடனே அளிப்பவர்
சத்வச்தன் - யமனிடத்தில் இருந்து காப்பவர்
மகஸே்வரன் - யமன் பிரமன் முதலானோர்க்கும் தலைவர்
ஆதி தேவ் - தேவர்களுக்கும் முந்தியவர்
மஹா தேவ் - தேவர்களை விளையாட்டுக் கருவிகளாக்கி லீலை புரிபவர்
தேவேசன் - தேவர்களை ஆளும் சக்ரவர்த்தி
தேவபிருத் - தேவர்களைத் தாங்குபவன்
குரு - உபதேசிப்பவர்
கோப்தா - அனைத்து வித்தைகளையும் காப்பவர்
புராதன் - பழமையானவர்
கபீந்திரன் - குரங்கு வடிவில் வந்த தேவர்களின் தலைவர்
சோமன் - யாகங்களில் சோம ரசத்தைப் பருகியவர்
அம்ருதபன் - அமிர்தம் பருகியவர்
புருஜித் - சத்தியத்தால் உலகை வென்றவர்
வினய் - மாரீசன் போன்றோரை அடக்கியவர்
ஜயன் - அடியார்களால் வெல்லப்படுபவர்
சத்யசந்தன் - சொன்ன சொல் காப்பவர்
முகுந்தன் - முக்தி கொடுப்பவர்
அமித விக்ரம் - அளவிட முடியாத சக்தி உடையவர்
பிரமோத் - பக்தர்களை மகிழ்வித்து தானும் மகிழ்பவர்
ஆனந்த் - எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டவர்
நந்தன் - முக்தி பெற்றவரை மகிழ்விப்பவர்
சத்யதர்மா - பக்தர்களைக் காக்கும் தர்மத்தை நன்கறிந்தவர்
கபீர் - ஆழமான பெருமை உடையவர்
குப்தன் - ரகசியமாக உள்ளவர்
வேதா - மங்கல செயல்களை உடையவர்
அஜித் - யாராலும் வெல்ல முடியாதவர்
கிருஷ்ண - மேகம் போல கரிய நிறமுள்ளவர்
சங்கர்ஷண் - பிரளயத்தின் போது உலகில் தம்மிடம் ஒடுக்குபவர்
அச்யுதன் - தர்மத்தில் இருந்து நழுவாதவர்
வருண் - பூமி, ஆகாயத்தை மூடிக் கொண்டிருப்பவர்
வாருண்- அடியார்கள் உள்ளத்தில் இருப்பவர்
விருஷ் - அடியார்களுக்கு நிழல் தருபவர்
பகவான் - பூஜிக்கத்தக்கவர்
வனமாலீ -வைஜயந்தீ என்னும் மாலையை அணிந்தவர்
ஹலாயுதன் - கலப்பையை ஏந்தியவர்
ஆதித்யா - ஆ என்னும் பீஜ மந்திரத்தால் அடையத்தக்கவர்
தாருண் - பகைவர்களை பிளப்பவர்
வியாஸ் - வேதங்களைப் பிரித்துக் கொடுத்தவர்
சாம் - போற்றுவோரின் வினைகளை போக்குபவர்
சாந்தன் - அமைதி காப்பவர்
குமுதன் - இன்பங்களை அளிப்பவர்
கோபதி - உயிர்களின் தலைவர்
ருஷப்ரியன் - அன்பு செலுத்துபவர்
ஷேமகிருத் - அறிவை வளர்ப்பவர்
ஸிவ் - நன்மைகளைச் செய்பவர்
ஸ்ரீவாசன் - ஸ்ரீதேவி வாழும் மார்பன்
ஸ்ரீபதி - ஸ்ரீதேவியின் கணவர்
ஸ்ரீநிவாஸ் - லட்சுமியை தாங்குபவர்
ஸ்ரீவிபாவன் - லட்சுமியால் பெருமை கொள்பவர்
அபராஜித் - வெல்லப்பட முடியாதவர்
கபில் - சாங்கிய தத்துவத்தை விளக்கியவர்
ஸ்ரீதர் - லட்சுமியைப் பிரியாதவர்
விஷ்ணு - எங்கும் நிறைந்தவர்
சாஷீ - முக்தர்களைக் கண்டு மகிழ்பவர்
அக்ஷர் - குணங்களால் குறையாதவர்
யோகி - பக்தர்களை வழி நடத்துபவர்
நரசிம்மன் - நரசிங்கமாக பிறந்தவர்
ஸ்ரீமான் - ஒளி மிக்கவர்
கேசவன் - அழகிய முடியுடையவர்
புருஷோத்தமன் - உயர்ந்தவர்
சிவா - மங்களமாக இருப்பவர்
தாணு - நிலையானவர்
நிதி - செல்வம்
சம்பவ் - பக்தருக்காக அவதரிப்பவர்
பாவன் - துன்பம் போக்குபவர்
பார்த்தா - தன்னையே அழித்து தாங்குபவர்
பிரபவ் - நல்ல பிறப்பை உடையவர்
பிரபு - மேன்மை மிக்கவர்
ஈஸ்வர் - ஆள்பவர்
சுயம்பு - விருப்பத்தால் பிறப்பவர்
சம்பு - இன்பம் அளிப்பவர்
ஆதித்யா - சூரிய மண்டலத்தின் நடுவே இருப்பவர்
புஷ்கராஷ் - தாமரைக் கண்ணன்
தாதா - பிரம்மாவை படைத்தவர்
அப்ரமேயன் - அளவிட முடியாதவர்
ஹ்ருஷீகேசன் - புலன்களை ஆள்பவர்
பத்ம நாபன் - தாமரையை உந்தியில் உடையவர்
அமரப் பிரபு - தெய்வங்களின் தெய்வம்
விஸ்வ கர்மா - அனைத்து செயல்களையும் செய்பவர்
மநு - பிரபஞ்சத்தைப் படைப்பவர்
துருவன் - இயற்கையில் இருந்து மாறாதவர்
சாஸ்வத் - ஓய்வில்லாதவர்
கிருஷ்ணன் - கருமை நிறம் கொண்டவர்
லோகிதாசன்- சிவந்த மலர்ந்த கண் உடையவர்
பவித்ரன் - குற்றம் அற்றவர்
ஈசானன் - பிரபஞ்சத்தை ஆள்பவர்
பிராணன் - உயிர் அளிப்பவர்
பிரஜாபதி - மக்களின் தலைவர்
மாதவன் - மகாலட்சுமியின் கணவர்
மதுசூதனன் - மது என்னும் அசுரனை அழித்தவர்
ஈஸ்வரன் - தடங்கல் அற்ற ஆட்சி புரிபவர்
விக்ரம் - திறமை கொண்டவர்
தன்வீ - தன்னிகர் அற்றவர்
அநுத்தமன் - தனக்கு மேல் யாரும் இல்லாதவர்
சுரஷே் - தேவர்களின் தலைவர்
சரண் - தன்னை அடைய தானே வழியாய் இருப்பவர்
சர்மா - சுக வடிவானவர்
சம்வத்சரன் - அடியார்களைக் கை துாக்கி விடுபவர்
சர்வஸே்வரன் - அனைத்திற்கும் அதிபதி
சர்வாதி - அனைத்திற்கும் மூலமாக இருப்பவர்
அச்யுதன் - சரணடைந்தவரை விட்டு விலகாதவர்
சத்யன் - அடியவரின் விருப்பத்தை நிறைவேற்றுபவர்
ருத்ரன் - ஆனந்த கண்ணீர் வரவழைப்பவர்
அம்ருதன் - முக்தி அளிப்பவர்
மகா தபா - அளவற்ற ஞானம் உடையவர்
விஷ்வக்சேனன் - உலகை காக்கும் சக்தி படைத்தவர்
ஜனார்த்தனன் - எதிரிக்கு பயத்தை உண்டாக்குபவர்
வேதவித் - வேதத்தின் பொருளை அறிந்தவர்
தர்மாத்யட்ஷன் - தர்மம் அறிந்தவர்
சதுர்புஜன் - நான்கு கைகளை உடையவர்
பிராஜிஷ்ணு - வழிபடுவோருக்கு ஒளி தருபவர்
போஜனன் - உணவாக அனுபவிக்கப்படுபவர்
அநகன் - குற்றம் அற்றவர்
விஜய் - வெற்றி
உபேந்திரன் - இந்த்ரனுக்குத் தம்பி
வாமனன் - குள்ளமானவர்
சூசி - துாய்மையானவர்
அதீந்திரன் - இந்திரனுக்கு இளையவர்
சங்க்ரஹன் - அன்பர்களால் எளிதில் அறியப்படுபவர்
வேத்யன் - எளியவர்
வைத்யன் - பிறவிப்பிணி போக்குபவர்
மது - தேன் போல இனிப்பவர்
மகாமாயன் - மாயையில் வல்லவர்
மகாபலன் - வலிமை மிக்கவர்
ஸ்ரீநிவாசன் - லட்சுமியை தாங்குபவர்
சதாம் கதி - சாதுக்களுக்கு கதியானவர்
அநிருத் - இடையூறுகளை தகர்ப்பவர்
சூரா நந்தா - ஆபத்தை போக்கி மகிழ்ச்சியளிப்பவர்
கோவிந்த் - தேவர்கள் செய்யும் துதிகளை ஏற்பவர்
தமன் - தன் ஒளியால் பிறவித்துன்பம் போக்குபவர்
ஹம்சன் - அன்னமாக அவதரித்தவர்
அம்ருத்யு - மரணத்தை வெல்பவர்
சிம்ஹன் - சிங்கம் வடிவம் உடையவர்
சந்திமான் - அடியார்களை நீங்காமல் இருப்பவர்
ஸ்திரன் - விலகாமல் இருப்பவர்
சாஸ்தா - தீயவர்களைத் தண்டிப்பவர்
சூராரிஹா - ஹிரண்யனை அழித்தவர்
நிமிஷன் - பகைவர்க்கு அருளாமல் கண்களை மூடியிருப்பவர்
வாசஸ்பதீ - பேச்சுக்கே தலைவர்
சமீரணன் - பக்தர்களுக்கு இனிய விளையாடல் புரிபவர்
விஸ்வாத்மா - பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பவர்
ஆவர்த்தன் - பிறவிச் சக்கரத்தை சுழற்றுபவர்
தரணீதரன் - பூமியைத் தாங்குபவர்
விஸ்வா - எங்கும் பரவி இருப்பவர்
நாராயணன் - அழியாத நித்யமானவர்
விசிஷ்டன் - அனைத்திலும் உயர்ந்தவர்
சித்தார்த் - வேண்டியது எல்லாம் அமையப் பெற்றவர்
ரிஷபன் - அருள் என்னும் அமுதைப் பொழிபவர்
வ்ருஷோதரன் - அடியார்கள் தரும் உணவால் வயிறு நிறைபவர்
வர்தன் - தாயாக அடியார்களை வளர்ப்பவர்
வர்த்தமான் - அடியார்கள் வளர்ச்சி கண்டு மகிழ்பவர்
விவிக்தன் - நிகரற்றவர்
ஸ்ருதி சாகரன் - வேதங்களுக்கு இருப்பிடமானவர்
வாக்மீ - இனிமையாகப் பேசுபவர்
மஹேந்திரன் - நிகரற்ற அளவிட முடியாதவர்
வசூதன் - குபேரன் போல செல்வம் தருபவர்
சிபிவிஷ்டன் - சூரிய ஒளி போலே உடலில் நுழைபவர்
பிரகாசனன் - பக்தர்களுக்கு தன்னைக் காட்டுபவர்
பிரதாபன் - பகைவருக்கு வெப்பத்தை உண்டாக்குபவர்
மந்திரன் - தன்னை நினைப்பவரைக் காப்பவர்
பானு - சூரியனுக்கே ஒளி தருபவர்
சூரஸே்வரன்- தேவர்களின் தலைவர்
சேது - அணை போன்றவர்
பவன் - காற்று போல எங்கும் செல்பவர்
பாவனன் - கங்கைக்கும் துாய்மை அளிப்பவர்
அனலன் - அடியார்க்கு அருள்வதில் நிகரற்றவர்
காமகிருத் - விரும்பியதைக் கொடுப்பவர்
காந்தன் - காண்பவரை ஈர்ப்பவர்
பிரபு - மனதை கவர்பவர்
அத்ருச்யன் - ரிஷிகளுக்கும் எட்டாதவர்
அனந்தஜித் - எல்லையற்ற பெருமையால் வெல்பவர்
சிகண்டீ - தானே தனக்கு ஆபரணமாக உள்ளவர்
மஹீதர் - தீயவர்களை ஒழித்து பூமியைத் தாங்குபவர்
அச்யுத் - மேலான நிலையில் இருந்து இறங்காதவர்
பிரதித் - பெரும் புகழ் கொண்டவர்
பிராணன் - மூச்சுக் காற்றானாவர்
பிராணத் - பாற்கடலைக் கடைந்த போது தேவர்களுக்கு வலிமை கொடுத்தவர்
ஸ்கந்தன் - தீயவர்களை ஒடுக்குபவர்
துர்யன் - உலகு அனைத்தையும் தாங்குபவர்
வரதன் - வரங்களை அருள்பவர்
வாசுதேவன் - அனைத்துள்ளும் வசிப்பவர்
ஆதிதேவ் - உலகிற்கு முதல் காரணமானவர்
புரந்தரன் - அசுரர்களின் இருப்பிடத்தை அழிப்பவர்
அசோக் - பசி, மயக்கம் முதலிய துன்பங்களைப் போக்குபவர்
தாரன் - பிறப்பு, இறப்பு, கர்ப்ப வாசம் முதலியவற்றை தாண்டச் செய்பவர்
சௌரி - சூரன் என்னும் வசுதேவரின் மகன்
அனுகூலன் - அடியார்களால் எளிதில் அடையப்படுபவர்
சதாவர்தன் - வளரும் செல்வங்களை உடையவர்
பத்ம நிபஷேண் - தாமரை போன்ற கண்களால் அருள்பவர்
பத்ம நாபன் - உந்தியில் மலர்ந்த தாமரை உடையவர்
அரவிந்தாட்சன்- தாமரை போன்ற கண்கள் உடையவர்
மகர்த்தி - பக்தர்களை காக்க பெரும் செல்வம் உடையவர்
சரபன் - வேத வரம்பை மீறியவர்களை அழிப்பவர்
பீமன் - ஆணையை மீறுபவர்களுக்கு பயம் தருபவர்
லஷ்மீ வான் - லட்சுமியை விட்டு விலகாதவர்
விஷரன் - பக்தர்களிடம் குறையாத அன்புடையவர்
ரோஹித் - கருமைநிறம் கொண்டவர்
மார்கன் - பக்தர்களால் எப்போதும் தேடப்படுபவர்
ஹேது - வேண்டுதல் நிறைவேற காரணமானவர்
தாமோதரன் - கயிற்றால் கட்டப்பட்டவர்
மஹீதரன் - பூமியின் சுமையைத் தாங்குபவர்
மஹாபாகன் - கோபியரால் விரும்பப்படுபவர்
உத்பவ் - தாம் கட்டுண்டதை நினைப்பவரின் பிறவிக் கட்டை விலக்குபவர்
தேவ் - ஜீவர்களை விளையாடச் செய்து தானும் விளையாடுபவர்
ஸ்ரீகர்பன் - திருமகளோடு இன்புறுபவர்
பரமஸே்வரன் - அனைத்தையும் ஆள்பவர்
ஸ்தாநதன் - துருவனுக்கு பதவி அளித்தவர்
துருவன் - அழியாதவர்
சூபஷேண் - மங்களமான பார்வை கொண்டவர்
ராம் - அனைவரையும் மகிழ்விப்பவர்
நேயன் - ரிஷிகளின் கட்டளைக்கு அன்பால் அடங்குபவர்
வீர் - அசுரர்களை நடுங்கச் செய்பவர்
வைகுண்ட் - பக்தர்களை விட்டு விலகாமல் சேர்த்துக் கொள்பவர்
பிரணவ் - அனைவராலும் வணங்கப்படுபவர்
பிருது - பெரும் புகழ் கொண்டவர்
சத்ருகன் - தன்னை தியானிப்போரின் புலன்களை அடக்குபவர்
வியாப்தன் - ஏற்றத் தாழ்வு இன்றி அன்பு காட்டுபவர்
அதோஜஷ் - கடல் போல பெருமை குறையாதவர்
சம்வத்சரன் - பாதாள உலகில் ஆதிசஷேன் மீது காத்திருப்பவர்
விஸ்ராம் - களைத்தவரை இளைப்பாறச் செய்பவர்
விஸ்வ தஷிண் - நல்லார் தீயார் பேதமின்றி அன்பு காட்டுபவர்
விஸ்தாரன் - கலியுகத்தை அழித்து தர்மத்தைக் காப்பவர்
மகாதன் - அழியாத செல்வம் உடையவர்
தர்மயூபன் - தர்மத்தைத் தன்னிடம் சேர்த்துக் கொள்பவர்
மஹா மகன் - தர்மத்தை காக்கும் யாகங்களை தன் உறுப்பாகக் கொண்டவர்
சுமுகன் - இன்முகம் கொண்டவர்
சூட்சுமன் - தியானத்தால் அறியப்படும் நுட்பமானவர்
சூகோஷன் - உபநிஷத்துக்களால் போற்றப்படுபவர்
சூக்தன் - தியானம் புரிவோருக்கு இன்பம் அளிப்பவர்
சூஹ்ருத் - நல்லெண்ணம் கொண்டவர்
மனோகர் - மயக்கும் அழகுடையவர்
வீரபாகு - ஆபரணம் சூடிய கைகள் கொண்டவர்
விதாரண் - ஆயுதத்தால் அசுரர்களை வெட்டியவர்
வியாபி - அனைத்திலும் வியாபித்தவர்
வத்சரன் - அனைவருக்குள்ளும் உறைபவர்
வத்சலன் - பேரன்பு கொண்டவர்
ரத்ன கர்பன் - சிறந்த செல்வங்களை உடையவர்
தானேச்வர் - விரும்பியதை உடனே அளிப்பவர்
சத்வச்தன் - யமனிடத்தில் இருந்து காப்பவர்
மகஸே்வரன் - யமன் பிரமன் முதலானோர்க்கும் தலைவர்
ஆதி தேவ் - தேவர்களுக்கும் முந்தியவர்
மஹா தேவ் - தேவர்களை விளையாட்டுக் கருவிகளாக்கி லீலை புரிபவர்
தேவேசன் - தேவர்களை ஆளும் சக்ரவர்த்தி
தேவபிருத் - தேவர்களைத் தாங்குபவன்
குரு - உபதேசிப்பவர்
கோப்தா - அனைத்து வித்தைகளையும் காப்பவர்
புராதன் - பழமையானவர்
கபீந்திரன் - குரங்கு வடிவில் வந்த தேவர்களின் தலைவர்
சோமன் - யாகங்களில் சோம ரசத்தைப் பருகியவர்
அம்ருதபன் - அமிர்தம் பருகியவர்
புருஜித் - சத்தியத்தால் உலகை வென்றவர்
வினய் - மாரீசன் போன்றோரை அடக்கியவர்
ஜயன் - அடியார்களால் வெல்லப்படுபவர்
சத்யசந்தன் - சொன்ன சொல் காப்பவர்
முகுந்தன் - முக்தி கொடுப்பவர்
அமித விக்ரம் - அளவிட முடியாத சக்தி உடையவர்
பிரமோத் - பக்தர்களை மகிழ்வித்து தானும் மகிழ்பவர்
ஆனந்த் - எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டவர்
நந்தன் - முக்தி பெற்றவரை மகிழ்விப்பவர்
சத்யதர்மா - பக்தர்களைக் காக்கும் தர்மத்தை நன்கறிந்தவர்
கபீர் - ஆழமான பெருமை உடையவர்
குப்தன் - ரகசியமாக உள்ளவர்
வேதா - மங்கல செயல்களை உடையவர்
அஜித் - யாராலும் வெல்ல முடியாதவர்
கிருஷ்ண - மேகம் போல கரிய நிறமுள்ளவர்
சங்கர்ஷண் - பிரளயத்தின் போது உலகில் தம்மிடம் ஒடுக்குபவர்
அச்யுதன் - தர்மத்தில் இருந்து நழுவாதவர்
வருண் - பூமி, ஆகாயத்தை மூடிக் கொண்டிருப்பவர்
வாருண்- அடியார்கள் உள்ளத்தில் இருப்பவர்
விருஷ் - அடியார்களுக்கு நிழல் தருபவர்
பகவான் - பூஜிக்கத்தக்கவர்
வனமாலீ -வைஜயந்தீ என்னும் மாலையை அணிந்தவர்
ஹலாயுதன் - கலப்பையை ஏந்தியவர்
ஆதித்யா - ஆ என்னும் பீஜ மந்திரத்தால் அடையத்தக்கவர்
தாருண் - பகைவர்களை பிளப்பவர்
வியாஸ் - வேதங்களைப் பிரித்துக் கொடுத்தவர்
சாம் - போற்றுவோரின் வினைகளை போக்குபவர்
சாந்தன் - அமைதி காப்பவர்
குமுதன் - இன்பங்களை அளிப்பவர்
கோபதி - உயிர்களின் தலைவர்
ருஷப்ரியன் - அன்பு செலுத்துபவர்
ஷேமகிருத் - அறிவை வளர்ப்பவர்
ஸிவ் - நன்மைகளைச் செய்பவர்
ஸ்ரீவாசன் - ஸ்ரீதேவி வாழும் மார்பன்
ஸ்ரீபதி - ஸ்ரீதேவியின் கணவர்
ஸ்ரீநிவாஸ் - லட்சுமியை தாங்குபவர்
ஸ்ரீவிபாவன் - லட்சுமியால் பெருமை கொள்பவர்
அபராஜித் - வெல்லப்பட முடியாதவர்
கபில் - சாங்கிய தத்துவத்தை விளக்கியவர்
ஸ்ரீதர் - லட்சுமியைப் பிரியாதவர்