ADDED : ஜூலை 21, 2015 12:05 PM

யாதேவீ ஜகதாம் கர்த்ரீ ஸங்கர ஸ்யாபி ஸங்கரீ!
நமஸ்தஸ்யை ஸுமீனாக்ஷ்யை தேவ்யை மங்களமூர்தயே!!
பொருள்: உலகத்தைப் படைத்தவளே! ஆதிசங்கரருக்கு அருள்புரிந்தவளே! மங்களமே வடிவானவளே! மீனாட்சி அன்னையே! உன்னைப் போற்றி வணங்குகிறேன்.
குறிப்பு: மீனாட்சி ஸ்தோத்திர ஸ்லோகம்.
நமஸ்தஸ்யை ஸுமீனாக்ஷ்யை தேவ்யை மங்களமூர்தயே!!
பொருள்: உலகத்தைப் படைத்தவளே! ஆதிசங்கரருக்கு அருள்புரிந்தவளே! மங்களமே வடிவானவளே! மீனாட்சி அன்னையே! உன்னைப் போற்றி வணங்குகிறேன்.
குறிப்பு: மீனாட்சி ஸ்தோத்திர ஸ்லோகம்.