ADDED : நவ 19, 2014 12:08 PM

கல்யாணினம் ஸரஸ சித்ரகதிம் ஸவேகம் ஸர்வேங்கிதஜ்ஞ மனகம் திருவலக்ஷணாட்யம்!
சேதஸ் துரங்க மதிருஹ்ய சர ஸ்மராரே நேதஸ் ஸமஸ்த ஜகதாம் வ்ருஷபாதிரூட!!
பொருள்: மன்மதனை சம்ஹாரம் செய்த சிவபெருமானே! உலகங்களுக்கெல்லாம் தலைவராய் விளங்குபவரே! மங்கள வடிவானதும், இன்பம் தருவதும், வேகம் நிறைந்ததும், எல்லா நோக்கங்களையும் இங்கிதமாக தெரிந்து கொள்ளும் அறிவுடையதும், குறையில்லாததுமான என் மனக்குதிரையில் அமர்ந்து பயணம் செய்வீராக.
சேதஸ் துரங்க மதிருஹ்ய சர ஸ்மராரே நேதஸ் ஸமஸ்த ஜகதாம் வ்ருஷபாதிரூட!!
பொருள்: மன்மதனை சம்ஹாரம் செய்த சிவபெருமானே! உலகங்களுக்கெல்லாம் தலைவராய் விளங்குபவரே! மங்கள வடிவானதும், இன்பம் தருவதும், வேகம் நிறைந்ததும், எல்லா நோக்கங்களையும் இங்கிதமாக தெரிந்து கொள்ளும் அறிவுடையதும், குறையில்லாததுமான என் மனக்குதிரையில் அமர்ந்து பயணம் செய்வீராக.