ADDED : பிப் 28, 2020 01:01 PM

கல்பத்ருமை ரபிமத ப்ரதி பாதனஷேு
காருண்ய வாரிதி பிரம்ப பவத்கடாைக்ஷ!
ஆலோகய த்ரிபுர ஸுந்தரி மாமனாதம்
த்வய்யேவ பக்தி பரிதம் த்வயி பத்த த்ருஷ்ணாம்!!
பொருள்:
திரிபுரசுந்தரி தாயே! வேண்டிய வரங்களை கொடுக்கும் கற்பக விருட்சம் போன்றவளே! கருணைக்கடலே! உன்னிடத்தில் அளவற்ற பக்தியும், அன்பும் கொண்டவனுமான என்னை கடைக்கண்களால் அருள்புரிவாயாக!
காருண்ய வாரிதி பிரம்ப பவத்கடாைக்ஷ!
ஆலோகய த்ரிபுர ஸுந்தரி மாமனாதம்
த்வய்யேவ பக்தி பரிதம் த்வயி பத்த த்ருஷ்ணாம்!!
பொருள்:
திரிபுரசுந்தரி தாயே! வேண்டிய வரங்களை கொடுக்கும் கற்பக விருட்சம் போன்றவளே! கருணைக்கடலே! உன்னிடத்தில் அளவற்ற பக்தியும், அன்பும் கொண்டவனுமான என்னை கடைக்கண்களால் அருள்புரிவாயாக!