Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

ADDED : பிப் 18, 2020 03:42 PM


Google News
Latest Tamil News
ஸ்லோகம்

கர்மேந்த் ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்!

இந்த்ரியார்தாந்வி மூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே!!

யஸ்த்விந்த் ரியாணி மநஸா நியம்யாரப தேர்ஜுந!

கர்மேந்த்ரியை: கர்மயோகம் அஸக்த: ஸ விஸிஷ்யதே!!

பொருள்: எவன் ஒருவன் வெளித்தோற்றத்தில் புலன்களை அடக்கியதாக காட்டிக் கொண்டு, மனதில் எப்போதும் ஆசைகளை நினைக்கிறானோ அவன் பொய் நடத்தையுள்ளவன். இவனை 'ஆஷாடபூதி' என அழைப்பர். இதை விடுத்து எவன் ஒருவன் மனதால் புலன்களை தன்வசப்படுத்தி, கடமையில் கண்ணாக இருக்கிறானோ அவனே சிறந்தவன்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us