ADDED : பிப் 18, 2020 03:19 PM

1. மதுரைக்கு ஞானசம்பந்தரை வரவழைத்தவர்...
மங்கையற்கரசியார்
2. திருமங்கையாழ்வாரின் இயற்பெயர்...
நீலன்
3. ஜோதிட நிபுணராக பாண்டவரில் விளங்கியவர்...
சகாதேவன்
4. ராமனுஜர் போதித்த தத்துவம்...
விசிஷ்டாத்வைதம்
5. விபூதி என்பதன் பொருள்...
வி-மேலான, பூதி- செல்வம்
6. பஞ்ச சபைகளில் திருவாலங்காடு சபை
ரத்தினசபை
7. 'மாதங்களில் நான் மார்கழி' என்னும் வாசகம் இடம் பெற்றுள்ள நுால்...
பகவத்கீதை
8. கலியுகத்தின் கால அளவு...
4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள்
9. சரவணபவ மந்திரம் ... உரியது
முருகனுக்கு
10. நடராஜரின் துாக்கிய திருவடியை ... என அழைப்பர்
குஞ்சித பாதம்
மங்கையற்கரசியார்
2. திருமங்கையாழ்வாரின் இயற்பெயர்...
நீலன்
3. ஜோதிட நிபுணராக பாண்டவரில் விளங்கியவர்...
சகாதேவன்
4. ராமனுஜர் போதித்த தத்துவம்...
விசிஷ்டாத்வைதம்
5. விபூதி என்பதன் பொருள்...
வி-மேலான, பூதி- செல்வம்
6. பஞ்ச சபைகளில் திருவாலங்காடு சபை
ரத்தினசபை
7. 'மாதங்களில் நான் மார்கழி' என்னும் வாசகம் இடம் பெற்றுள்ள நுால்...
பகவத்கீதை
8. கலியுகத்தின் கால அளவு...
4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள்
9. சரவணபவ மந்திரம் ... உரியது
முருகனுக்கு
10. நடராஜரின் துாக்கிய திருவடியை ... என அழைப்பர்
குஞ்சித பாதம்