Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

ADDED : மே 05, 2015 03:48 PM


Google News
Latest Tamil News
அஞ்சுமுகந் தோன்றில் ஆறுமுகந் தோன்றும்வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்- நெஞ்சில்ஒருகால் நினைக்கின் இருகாலுந் தோன்றும்முருகா என்றோதுவார் முன்.பொருள்: 'முருகா' என்னும் பெயரைத் தினமும் சொன்னால், நம் பயம் நீங்கி விடும். ஆறுமுகங்களுடன் காட்சி தரும் அவன், போர்க்களத்தில் 'அஞ்சாதே' என வேலுடன் தோன்றுவான். அவனை மனதில் ஒருமுறை நினைத்தால் போதும்! இரண்டு முறை நேரில் வந்தருள்வான்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us