ADDED : மே 05, 2015 03:48 PM

அஞ்சுமுகந் தோன்றில் ஆறுமுகந் தோன்றும்வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்- நெஞ்சில்ஒருகால் நினைக்கின் இருகாலுந் தோன்றும்முருகா என்றோதுவார் முன்.பொருள்: 'முருகா' என்னும் பெயரைத் தினமும் சொன்னால், நம் பயம் நீங்கி விடும். ஆறுமுகங்களுடன் காட்சி தரும் அவன், போர்க்களத்தில் 'அஞ்சாதே' என வேலுடன் தோன்றுவான். அவனை மனதில் ஒருமுறை நினைத்தால் போதும்! இரண்டு முறை நேரில் வந்தருள்வான்.