Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

ADDED : ஜன 23, 2020 03:00 PM


Google News
Latest Tamil News
சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய்! உலகு

தன்னை வாழ நின்ற நம்பீ! தாமோதரா! சதிரா! என்னையும்

என்னுடைமையையும் உன் சக்கர பொறி யொற்றிக் கொண்டு

நின்னருளே புரிந்திருந்தேன் இனியென் திருக்குறிப்பே.

பொருள்: விண்ணுயர்ந்த குளிர்ந்த திருவேங்கட மலையில் வாழ்பவனே! உலகத்தை வாழ்விப்பவனே! தாமோதரனே! குற்றம் பொறுப்பவனே! என் உயிரிலும், உடம்பிலும் சக்கர சின்னத்தை இட்டுக் கொண்டு, உன் அருளையே நம்பி வாழ்கிறேன்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us