Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

ADDED : மே 26, 2019 08:38 AM


Google News
Latest Tamil News
கொண்டாடும் விடையாய் சிவனே என் செழுஞ்சுடரே

வண்டாருங் குழலாள் உமைபாகம் மகிழ்ந்தவளே

கண்டார் காதலிக்கும் கணநாதன் எங்காளத்தியாய்

அண்டா உன்னை அல்லால் அறிந்தேத்த மாட்டேனே.

(சுந்தரர் பாடிய தேவாரப்பாடல்)

பொருள்: காளை வாகனத்தில் பவனி வரும் சிவபெருமானே! என் உள்ளத்தில் ஒளிவிடும் செஞ்சுடரே! வண்டுகள் மொய்க்கும் பூக்கள் சூடிய உமையவளை இடப்பாகத்தில் கொண்டவரே! காண்பவர் விரும்பும் அழகரே! சிவகணங்களின் தலைவரே! காளத்திநாதரே! பெரியவரே! உன்னை அல்லால் வேறொரு தெய்வத்தை நான் வணங்க மாட்டேன்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us