Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

ADDED : ஏப் 13, 2019 10:02 AM


Google News
Latest Tamil News
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்.

பொருள்: ராம என்னும் இரண்டு எழுத்தைச் சொல்பவர்களுக்கு நன்மையும், செல்வ வளமும் நாள்தோறும் கிடைக்கும். தீமையும், பாவமும் அழிந்து போகும். பிறவி, மரணம் இரண்டும் நீங்கி பிறவிச் சுழலில் இருந்து விடுபடலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us