ADDED : மே 24, 2024 09:02 AM

* சிவபெருமான் மீது சிவனடியார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே சைவத்திருமுறைகள்.
* சிவபெருமான் மீது தீராத காதலை கொண்டிருந்தார் சிவனடியாரான மாணிக்கவாசகர். அதனால் அவரை 'அழுது அடியடைந்த அன்பர்' என சொல்வர்.
* தேவாரம் பாடிய மூவர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர். இவர்கள் சிவன் கோயில்களுக்கு சென்று பதிகம் பாடினர். இந்தக் கோயில்களே 'பாடல் பெற்ற தலங்கள்' எனப்படுகிறது.
* ஆளுடைய பிள்ளை என அழைக்கப்பட்டவர் திருஞானசம்பந்தர்.
* தேவாரப் பாடல் பெற்ற துளுவ நாட்டு தலம் கர்நாடகாவிலுள்ள திருக்கோகர்ணம்.
* சோழ மன்னரான அநபாயனிடம் அமைச்சராக பணிபுரிந்தவர் சேக்கிழார்.
* சிதம்பரத்திற்கு பெரும்பற்றப்புலியூர், தில்லைவனம் என்றும் பெயருண்டு.
* சிவபெருமான் மீது தீராத காதலை கொண்டிருந்தார் சிவனடியாரான மாணிக்கவாசகர். அதனால் அவரை 'அழுது அடியடைந்த அன்பர்' என சொல்வர்.
* தேவாரம் பாடிய மூவர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர். இவர்கள் சிவன் கோயில்களுக்கு சென்று பதிகம் பாடினர். இந்தக் கோயில்களே 'பாடல் பெற்ற தலங்கள்' எனப்படுகிறது.
* ஆளுடைய பிள்ளை என அழைக்கப்பட்டவர் திருஞானசம்பந்தர்.
* தேவாரப் பாடல் பெற்ற துளுவ நாட்டு தலம் கர்நாடகாவிலுள்ள திருக்கோகர்ணம்.
* சோழ மன்னரான அநபாயனிடம் அமைச்சராக பணிபுரிந்தவர் சேக்கிழார்.
* சிதம்பரத்திற்கு பெரும்பற்றப்புலியூர், தில்லைவனம் என்றும் பெயருண்டு.