ADDED : மே 10, 2024 12:14 PM

மே 10, 2024 - இன்று அட்சய திரிதியை
அட்சய திரிதியை நாளில் நடந்தவை...
* வடக்கு திசையின் காவலர் குபேரன். இவர் செல்வங்களின் அதிபதியானார்.
* மகாபாரதத்தை விநாயகர் எழுதத் தொடங்கினார்.
* தன் நண்பரான குசேலர் கொடுத்த அவலை கிருஷ்ணர் சாப்பிட்டார். இதனால் குசேலருக்கு மகாலட்சுமியின் அருள் கிடைத்தது.
* பெருமாளின் மார்பில் இடம் பிடித்தாள் மகாலட்சுமி.
* பரசுராமர், பலராமர் அவதாரம் நிகழ்ந்தது.
* முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மா உலகைப் படைத்தார்.
* ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடியதால் தங்க நெல்லிக்கனி மழையாகப் பொழிந்தது.
* பாண்டவரின் மனைவியான திரவுபதிக்கு அட்சய பாத்திரம் கிடைத்தது.
* ஹஸ்தினாபுரம் சபையில் திரவுபதிக்கு ஆடைகளைக் கொடுத்து மானத்தைக் காத்தார் கிருஷ்ணர்.
அட்சய திரிதியை நாளில் நடந்தவை...
* வடக்கு திசையின் காவலர் குபேரன். இவர் செல்வங்களின் அதிபதியானார்.
* மகாபாரதத்தை விநாயகர் எழுதத் தொடங்கினார்.
* தன் நண்பரான குசேலர் கொடுத்த அவலை கிருஷ்ணர் சாப்பிட்டார். இதனால் குசேலருக்கு மகாலட்சுமியின் அருள் கிடைத்தது.
* பெருமாளின் மார்பில் இடம் பிடித்தாள் மகாலட்சுமி.
* பரசுராமர், பலராமர் அவதாரம் நிகழ்ந்தது.
* முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மா உலகைப் படைத்தார்.
* ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடியதால் தங்க நெல்லிக்கனி மழையாகப் பொழிந்தது.
* பாண்டவரின் மனைவியான திரவுபதிக்கு அட்சய பாத்திரம் கிடைத்தது.
* ஹஸ்தினாபுரம் சபையில் திரவுபதிக்கு ஆடைகளைக் கொடுத்து மானத்தைக் காத்தார் கிருஷ்ணர்.